Cricket
BAN vs SL, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் மெண்டிஸுடன் இணைந்த கமிந்து மெண்டிஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
Related Cricket News on Cricket
-
Call For Transparency: Khaled Mahmud Urges To Release World Cup Investigation Report
The Bangladesh Cricket Board: The Bangladesh Cricket Board (BCB) finds itself under scrutiny as calls for transparency grow louder following revelations regarding the investigation report prepared by a special committee tasked with assessing the national ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: பெத் மூனி, லாரா வோல்வார்ட் அபார ஆட்டம்; ஆர்சிபி அணிக்கு இமாலய இலக்கு!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் லாரா வோல்வார்ட், பெத் மூனி ஆகியோர் அரைசதம் கடந்தனர். ...
-
இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்!
ஒரு கேப்டனாக நான் எந்த இடத்தில் இல்லை என்பதையும், வித்தியாசமாக நான் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதையும் இத்தொடர் எனக்குப் புரிய வைத்துள்ளது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி கிங்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
-
KL Rahul Training Hard For Recovery At NCA, Posts Photos On Social Media
National Cricket Academy: India wicketkeeper-batter KL Rahul on Wednesday posted multiple photos of his gym training on Instagram. He is currently in the National Cricket Academy (NCA), Bengaluru. ...
-
BAN vs SL, 2nd T20I: வங்கதேச அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
The Entire Family Is Built On Cricket And To Facilitate My Career: R Ashwin
The Cricket Monthly: Veteran Indian off-spinner Ravichandran Ashwin has revealed the aftermath when he had to fly back home due to a medical emergency in the family during the third Test at Rajkot. ...
-
India's Rohit Sharma Says England Tests Made Him Better Captain
India's Rohit Sharma said Wednesday he had become a better captain over the hard-fought series against England, with the "pressure" of the tour forcing him to reflect on his shortcomings. England ...
-
ICU में बीमार मां को छोड़कर अश्विन राजकोट टेस्ट खेलने क्यों वापस आए थे, स्टार गेंदबाज ने खुद…
भारतीय स्पिनर रविचंद्रन अश्विन ( Ravichandran Ashwin) इंग्लैंड के खिलाफ राजकोट में खेले गए तीसरे टेस्ट मैच के बीच में वापस अपने घर चेन्नई लौट गए थे, जिसकी वजह थी उनकी मां की तबीयत। लेकिन ...
-
IND vs ENG 5th Test, Dream11 Prediction: धर्मशाला में होगा आखिरी टेस्ट, ऐसे बनाएं अपनी Fantasy Team
भारत और इंग्लैंड के बीच पांच मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका पांचवां और आखिरी मुकाबला एचपीसीए स्टेडियम, धर्मशाला में खेला जाएगा। ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப்-10 இடத்திற்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
ரிஷப் பந்தின் விளையாட்டை டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் - ரோஹித் சர்மா பதிலடி!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் செய்தியளர் சந்திப்பு பேசுபொருளாக மாறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 19 Apr 2026 12:51
-
- 06 Apr 2026 08:41