In indian
இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளையும், பார்கர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜென்சன் 84 ரன்களும், பெடிங்ஹாம் 56 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்துவிட்டு ஆல் அவுட்டானது.
Related Cricket News on In indian
-
மூன்றாம் இடத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றம் இடத்தில் களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பிய ஷுப்மன் கில்லை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ...
-
Virat Kohli Becomes First Batter To Cross 2000 Runs In Seven Different Calendar Years
Boxing Day Test: Veteran Indian batter Virat Kohli on Thursday became the first batter to amass 2000+ runs in a calendar year for the record seventh time on Day 3 of the first Boxing Day ...
-
ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது - உலகக்கோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி!
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
போதை மருந்து பயன்படுத்திய முன்னாள் காதலி; காணொளியை வெளியிட்ட கேசி கரியப்பா!
தன்னுடைய முன்னாள் காதலியை மாட்டிவிடும் வகையில் அவர் போதை மருந்தை பயன்படுத்தும் காணொளி ஒன்றை கிரிக்கெட் வீரர் கேசி கரியப்பா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். ...
-
Former U-19 Cricketer Impersonates IPS Official, Dupes Scores Of Luxury Hotels And Even Rishabh Pant!
Karnataka ADGP Alok Kumar: A youth, who had played under-19 cricket for Haryana and also claims to have represented Mumbai Indians in the Indian Premier League (IPL), has been arrested for allegedly duping the Taj ...
-
IND V SA: KL Rahul’s Hundred In Centurion Amongst Top Ten Centuries In India Test History, Says Gavaskar
KL Rahul: Legendary India batter Sunil Gavaskar lavished rich praise on KL Rahul after scoring his eighth Test hundred on day two of the first Test against South Africa at SuperSport Park, saying he would ...
-
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரஹானாவின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டு இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND V SA: Rahul's Half-century After Rabada 5-44 Helps India Reach 208/8 As Rain Ends Day 1
After Temba Bavuma: KL Rahul struck a fighting half-century after Kagiso Rabada claimed his first five-wicket haul against India as the visitors struggled to 208/8 against South Africa when rain and bad light truncated the ...
-
மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்!
தன்னுடைய மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன். மேலும் கடைசி மூன்று மாதமாக தன் மகனை சந்திப்பதற்கான எல்லா வழியிலும் தான் தடுக்கப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை விட குறைவான போட்டி எண்ணிக்கை கொண்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேடை விளைவிக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
BCCI Seeks IPL Title Sponsor Amidst Stringent Conditions: Report
Indian Premier League: In a quest for a new title sponsor for the Indian Premier League (IPL), the Board of Control for Cricket in India (BCCI) has laid down stringent conditions for potential bidders, said ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago