Advertisement
Victory celebration tragedy: Cricket News & Match Updates
Advertisement
ஆர்சிபி வெற்றி பேரணி: கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு; 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
இதனையடுத்து இன்றைய தினம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியானது திறந்தவெளி பேருந்தில் விதான சௌதாவிலிருந்து எம் சின்னசாமி மைதானம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் இறுதி நேரத்தில் இந்த பேரணியானது நிறுத்தப்பட்டு, சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவிற்காக ரசிகர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. Read More...
Chinnaswamy Stadium Royal Challengers Bengaluru Tamil Cricket News Bengaluru Stampede Victory Celebration Tragedy
Related Cricket News for Victory celebration tragedy - Tesst
RCB की ऐतिहासिक जीत का जश्न बना मातम, बेंगलुरु में चिन्नास्वामी स्टेडियम के बाहर भगदड़ में 7 की मौत, 25 से ज्यादा घायल
IPL 2025 जीतने के बाद बेंगलुरु में मनाया जाने वाला जश्न अब ग़म में बदल गया है। बुधवार को चिन्नास्वामी स्टेडियम के बाहर आरसीबी की जीत का जश्न मनाने जुटी भीड़ में भगदड़ मच गई, जिसमें 7 लोगों की दर्दनाक मौत हो गई।
By Ankit Rana • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago