To india
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதைத் தொடர்ந்து புனே மைதானத்தில் 5ஆம் தேதி 2ஆவது டி20 போட்டி நடக்கிறது. 7 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.
Related Cricket News on To india
-
Pat Cummins Excited To Play Dream WTC Final Against India In London
Australia captain Pat Cummins on Tuesday stressed the importance of his team qualifying for this year's ICC World Test Championship final and revealed his excitement to potentially face India in the dream summit clash in ...
-
Bumrah Returns From Injury, Included In ODI Series Against Sri Lanka (Ld)
Star speedster Jasprit Bumrah has been added to India's squad for the upcoming three-match ODI series against Sri Lanka, the Board of Control for Cricket in India (BCCI) announced on Tuesday. ...
-
Jasprit Bumrah Included In ODI Squad For Sri Lanka Series
The All-India Senior Selection Committee has included pacer Jasprit Bumrah in India's ODI squad for the upcoming three-match ODI series against Sri Lanka. ...
-
Jasprit Bumrah की हुई वापसी,श्रीलंका के खिलाफ वनडे सीरीज के लिए टीम इंडिया में किया गया शामिल
India vs Sri Lanka ODI: भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ने तेज गेंदबाज जसप्रीत बुमराह (Jasprit Bumrah) को श्रीलंका के खिलाफ होने वाली तीन वनडे मैचों की सीरीज के लिए भारतीय क्रिकेट टीम में शामिल ...
-
IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன்!
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
Suryakumar Showcases Incredible Skills In Practice Session Ahead Of First T20 Against SL
Newly appointed vice-captain of the Indian T20 side Suryakumar Yadav showcased some amazing hits during the first practice session here at Wankhede Stadium ahead of the first T20I of the series against Sri Lanka. ...
-
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs SL: कप्तान हार्दिक पांड्या ने दिया भरोसा, खिलाड़ियों को मौके देंगे और उनकी मदद करेंगे
India vs Sri Lanka: श्रीलंका के खिलाफ आगामी टी20 श्रृंखला के लिए भारत की कप्तानी करने वाले हार्दिक पांड्या ने सोमवार को युवा खिलाड़ियों को आश्वासन दिया ...
-
IND V SL: Hardik Pandya Assures His Players He Will Give Them Chances And Back Them To The…
Hardik Pandya -- the India captain for the upcoming T20 series against Sri Lanka and who is expected to take over the role on a permanent basis ...
-
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உருவானது ‘கில்லர்’!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ‘கில்லர்’ எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 02:55
-
- 26 Mar 2026 10:04