Advertisement
Duleep trophy 2024 25: Cricket News & Match Updates
Advertisement
துலீப் கோப்பை 2024: இந்தியா சி அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி!
நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதில் நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தாலும், ஷஷ்வத் ராவத்தின் சதத்தாலும், ஆவேஷ் கானின் அரைசதத்தின் மூலமும் முதல் இன்னிங்ஸில் 297 ரன்களைச் சேர்த்தது. இதில் ஷஷ்வத் ராவத் 124 ரன்களையும், ஆவேஷ் கான் 51 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இந்தியா சி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஜயகுமார் வைஷாக் 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளையும், கௌரவ் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். Read More...
Duleep Trophy 2024 IND Vs IND C Prasidh Krishna Tanush Kotian Tamil Cricket News Prasidh Krishna India vs India C Duleep Trophy 2024-25
Related Cricket News for Duleep trophy 2024 25 - Tesst
துலீப் கோப்பை 2024: சதமடித்து அசத்திய பிரதாம் சிங், திலக் வர்மா - இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் போட்டியில் இந்தியா ஏ அணி 488 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
துலீப் கோப்பை 2024: முலானி, கோட்டியான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட இந்திய ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
क्या रोहित और विराट ने दलीप ट्रॉफी न खेलकर की बड़ी गलती? इस पूर्व क्रिकेटर ने किया खुलासा
भारत के पूर्व क्रिकेटर सुरेश रैना का मानना है कि स्टार खिलाड़ी रोहित शर्मा और विराट कोहली को आगामी दलीप ट्रॉफी में खेलना चाहिए था।
By Nitesh Pratap • 1 year ago
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
துலீப் கோப்பை தொடருக்கான அணிகளின் கேப்டன்களாக ஷுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
BCCI ने दलीप ट्रॉफी के लिए सभी 4 टीमों की घोषणा की, ऋषभ पंत-सूर्यकुमार यादव समेत टीम इंडिया के खिलाड़ी खेलेंगे टूर्नामेंट
Duleep Trophy 2024-25 Squad: भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ने बुधवार (14 अगस्त) को दलीप ट्रॉफी 2024-25 के पहले राउंड के लिए टीमों की घोषणा कर दी है। इस टूर्नामेंट के साथ ही रेब बॉल सीजन की शुरूआत हो जाएगी।...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement