In indian
ஷுப்மன் கில்லை விளையாட வைக்க வேண்டாம் - சஞ்சய் பாங்கர்!
இந்திய அணி உலகக்கோப்பையின் நான்காவது நாளான நாளை வளம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்த்து விளையாட இருக்கிறது. உலகக் கோப்பையை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியின் கையே இந்திய அணிக்கு எதிராக ஓங்கி இருக்கிறது. ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியவர்கள் என்பதால் இந்தப் புள்ளி விபரம் ஆச்சரியம் கிடையாது.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை விட இந்தியா - ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டி தான் மிகவும் முக்கியத்துவமானது எதிர்பார்ப்பு மிக்கது என்கின்ற பேச்சு இந்திய தரப்பில் இருந்து வந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதற்கு எதிர்வினையாக, இந்தியா -ஆஸ்திரேலியா மோதும் பொழுது, இந்தியாவின் சாலைகளில் வாகனங்கள் குறைந்திருக்குமா? என்று பதில் கேள்வி வைக்கப்பட்டது.
Related Cricket News on In indian
-
WC 2023: चेपॉक में खराब है टीम इंडिया का रिकॉर्ड, ऑस्ट्रेलिया का रिकॉर्ड है बेहतर
भारतीय क्रिकेट टीम अपने वर्ल्ड कप अभियान की शुरुआत कल यानि 8 अक्तूबर के दिन ऑस्ट्रेलिया के खिलाफ करने वाली है। ये मुकाबला चेन्नई में खेला जाएगा जहां टीम इंडिया का रिकॉर्ड अच्छा नहीं रहा ...
-
ஷுப்மன் கில் சிறப்பான பந்துகளையும் அடிக்க கூடியவர் - ஆரோன் ஃபிஞ்ச்!
ஷுப்மன் கில்லிற்கு சில நேரத்தில் பந்து வீச முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
இவர் டெத் ஓவர்களில் எம் எஸ் தோனியை போன்று தாக்கத்தை ஏற்படுத்துவார் - சுரேஷ் ரெய்னா!
இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் மகேந்திர சிங் தோனியை தவிர ஒருவர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் அது சூரியகுமார் யாதவ் மட்டும்தான் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள்ளார். ...
-
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - ஜாகீர் கான்!
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என எங்களிடம் மூன்று உலகத் தரமான சுழற் பந்துவீச்சு தாக்குதல் உள்ளது என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
இந்த கொண்டாட்டம் என்னுடைய அம்மாவுக்காக சமர்ப்பித்தேன் - திலக் வர்மா!
தனது அம்மாவுடன் தம்முடைய சிறந்த குட்டி நண்பரான இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மகள் சமைராவின் உருவத்தை தான் உடலில் வரைந்திருப்பதாக திலக் வர்மா கூறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது ...
-
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில்; ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
Asian Games: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
காவி நிற ஜெர்சியில் பயிற்சிக்கு சென்ற இந்திய அணி!
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் இந்திய அணி வீரர்கள் அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள காவி நிற ஜெர்சியுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுங்கள் - ஹர்பஜன் சிங்!
அனைவராலும் சச்சினாக முடியாது என்று மறைமுகமாக விமர்சித்துள்ள ஹர்பஜன் சிங் ஒருவருக்காக கோப்பையில் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லாமல் இந்தியாவுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுங்கள் என இந்திய அணியை கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
தனது மனைவியுடன் விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷாவிடம் இருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. ...
-
கம்பீர் சுயநலமற்ற வீரர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
அணியின் நலனுக்காக சொந்த செயல்பாடுகளைப் பற்றி பார்க்காமல் விளையாடக்கூடிய கம்பீர் சுயநலமற்ற வீரர் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
इंडिया नहीं ये टीम जीतेगी World Cup 2023... Eoin Morgan ने कर दी भविष्यवाणी
इंग्लैंड के पूर्व कप्तान इयोन मोर्गन ने भविष्यवाणी करते हुए वर्ल्ड कप 2023 की विनर टीम को चुना है। यह टीम, टीम इंडिया नहीं है। ...
-
'I Know What's At Stake', Says India Skipper Rohit Sharma
India skipper Rohit Sharma on Wednesday said he appreciates "what's at stake" but will not get bogged down by the weight of expectation on his team to win another World Cup title at home. The ...
-
அடுத்த இரண்டு மாதங்கள் இதனை செய்யாதீர்கள் - ஹர்பஜன் சிங் அறிவுரை!
அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதீர்கள், பார்க்காதீர்கள் என்று உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 22 hours ago