In indian
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படுகிறது. இந்திய அணி தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி முடித்துக் கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முடிவடைகிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி அங்கிருந்து நேராக அயர்லாந்து நாட்டிற்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆரம்பித்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடக்கிறது.
Related Cricket News on In indian
-
காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி குறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ!
முக்கிய வீரர்களின் காயத்தை பற்றிய முழுமையான அறிவிப்பை பிசிசிஐ நேரடியாகவே வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ...
-
புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம் தனது சாதனை பட்டியளில் மேலும் ஒரு சாதனையை பதிவுசெய்துள்ளார். ...
-
Close-In: Cricket Is On A Turning Wicket. Need To Ponder On Which Form Will Survive
The various T20 leagues mushrooming around the world will definitely cause a huge transformation in the game of cricket. In cricket parlance, one can identify it as a turning track on which one is unsure ...
-
அயர்லாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு?
ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை காரணமாக அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய டி20 அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
-
தீவிர பயிற்சியில் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி கூடத்தில் தீவிரமாக பயிற்சி செய்து உடலுக்கு வலு கூட்டும் காணொளியை பகிர்ந்துள்ளார். ...
-
அஸ்வின் இந்தியாவின் மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை - ஏபிடி வில்லியர்ஸ்!
தம்மையும் நிறைய தருணங்களில் திணறடித்த திறமையை கொண்டுள்ள அஸ்வின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்று தென் ஆபிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
இஷான் கிஷானுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை குறித்து ராகுல் டிராவிட்டின் கருத்து!
பாகிஸ்தானுடன் மூன்று முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் அது அருமையானது. ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இனிமேல் தான் இவர்கள் சவால்களை சந்திப்பார்கள் - ராகுல் டிராவிட்!
ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளை விளையாடுவதால் சவால்களை சந்திப்பார்கள் என்று நான் அறிவேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் ...
-
BAN vs IND, 2nd ODI: Wanted To Pitch The Ball In Right Area; Allow Surface To Do Rest,…
Before being handed the ball in defence of 228 in the second women's ODI against Bangladesh in the 30th over, Jemimah Rodrigues had taken only one wicket in the format. But with the spin-aiding pi ...
-
2nd ODI: Jemimah Rodrigues' All-Round Heroics Help India Level Series With 108-Run Win Over Bangladesh
2nd ODI: Jemimah Rodrigues' All-Round Heroics Help India Level Series With 108-Run Win Over BangladeshJemimah Rodrigues dished out a memorable all-round performance -- a quick 86 with the bat and ...
-
'मुझे टीम इंडिया से क्यों निकाला, अभी तक नहीं पता चला', पृथ्वी ने खोलकर रख दिया अपना दिल
पृथ्वी शॉ इस समय टीम इंडिया से बाहर चल रहे हैं। घरेलू क्रिकेट में शानदार प्रदर्शन के बावजूद उन्हें टीम में जगह नहीं दी जा रही है जिसके चलते उन्होंने अपना दर्द बयां किया है। ...
-
சச்சின், தோனி லிஸ்டில் இணையும் விராட் கோலி!
நாளை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களம் இறங்குவதன் மூலம் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். ...
-
நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் - ரோஹித் சர்மா!
பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு ஒரு வாய்ப்பும் இருந்தது. அந்த நேரத்தில் நான் ஆட்டம் இழந்ததற்காக வருத்தப்பட்டேன் என்று முதல் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெர்வித்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago