In indian
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள், டி20; நம்பர் 1 அணியாக சாதனைப் படைத்த இந்தியா!
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநால் தொடரில் விளையாடி வருகின்றன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திராலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்ன் 52 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on In indian
-
रविचंद्रन अश्विन बोले- मैं टैटू का शौकीन नहीं हूं लेकिन कई टैटू दिल के अंदर हैं
Ravichandran Ashwin: दक्षिण अफ्रीका में जनवरी 2022 में आखिरी वनडे खेलने वाले शीर्ष ऑफ स्पिनर रविचंद्रन अश्विन ने कहा कि उनका लक्ष्य हमेशा टीम को अपना बेस्ट देना होता है। ...
-
தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை - கம்பீர் கருத்து ஸ்ரீசாந்த் பதில்!
அணியின் நலனுக்காக வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி தம்முடைய இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்ததாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ...
-
I Am Not A Man Of Tattoos, But The Tattoo Is Well Inside By Heart, Says Ravichandran Ashwin
Ace off-spinner Ravichandran Ashwin, who last played an ODI in January 2022 in South Africa, said his aim is always to be a great contributor, adding that though he doesn’t sport any tattoos, they are ...
-
இவர்தான் என்னை பொறுத்தவரை நம்பர் 1 பவுலர் - கிறிஸ் வோக்ஸ்!
இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராதான் தற்போது உலகின் நம்பர் ஒன் பாஸ்ட் பவுலர் என்று நினைக்கிறேன். அனேகமாக அவர் எல்லா பார்மட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செய்கிறார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
அணிக்கு வேண்டிய வகையில் எனது பங்களிப்பை வழங்குவேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் தனது நெஞ்சத்துக்கு மிகவும் நெருக்கமானது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
டி20 போட்டிகளில் நீங்கள் எவ்வாறு விளையாடுகிறீர்களோ அதேபோன்று ஒருநாள் போட்டியிலும் பாசிட்டிவாக விளையாடுங்கள் என சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் வழங்கியுள்ளார். ...
-
राहुल द्रविड़ ने कही सीधी बात, अगर इंजरी के कारण जगह बनती है तो पहला नाम अश्विन का…
पीसीए स्टेडियम में ऑस्ट्रेलिया के खिलाफ भारत की वनडे सीरीज की शुरुआती मैच से पहले मुख्य कोच राहुल द्रविड़ का मानना है कि अनुभवी ऑफ स्पिनर रविचंद्रन अश्विन टीम में मौका बनने पर उनकी नजर ...
-
ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை கேட்டதே இல்லை - ஸ்ரீசாந்த்!
ஒவ்வொரு முறையில் ஆடுகளத்திற்கும், பிட்ச்சிற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வோம். ஆனால் சஞ்சு சாம்சன் ஒருநாளும் கேட்டதே இல்லை என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விமர்சித்துள்ளார். ...
-
என்ன ஆனாலும் அவருக்கு நாங்கள் வாய்ப்பு தருவோம் - சூர்யகுமாருக்கு ஆதரவாக ராகுல் டிராவிட்!
இந்திய அணி நிச்சயம் சூர்யகுமார் யாதவை ஆதரித்து அவருக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா செய்ததை இப்போது ஷுப்மன் கில் செய்வார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்பையில் என்ன செய்தாரோ அதை ஷுப்மன் கில்லாலும் செய்ய முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளர். ...
-
After This World Cup, We Will Be Talking About Shubman Gill More Often, Says Suresh Raina
ODI World Cup: Seeing the ongoing form of Shubman Gill, former India cricketer Suresh Raina feels that after this year’s Men’s ODI World Cup is over, people in the cricketing circles will be talking about ...
-
இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடுவதில் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
நான் சிறுவயதில் இருக்கும்போது இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது அந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான உணர்வை தருகிறது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
Asian Games: India Enter Women’s T20 Semi-finals After Quarter-final Against Malaysia Abandoned Due To Rain
Technology Pingfeng Cricket Field: India entered the semi-finals of the women's T20 cricket event at the Asian Games in Hangzhou after their quarter-final clash against Malaysia was abandoned due to rain at Zhejiang University of ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago