Subramaniam badrinath: Cricket News & Match Updates
‘ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால்..’ - பத்ரிநாத் தாக்கு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விரர் ஷுப்மன் கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாமல் இருந்த ஷுப்மன் கில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடினார். பின்னார் பாக்ஸிங் டேஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். Read More...