Cricket
தோனி கொடுத்த அறிவுரையை படியே நான் செயல்பட்டு வருகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று இருந்த காரணத்தினால் இந்திய அணி ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையிலேயே தொடரை வென்றது.
இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த பொழுது பவர் பிளேவில் அதிக பந்துகளை ஜெய்ஸ்வால் எடுத்து விளையாடினார். இதன் காரணமாக ருத்ராஜ் பவர் பிளேவில் அதிக பந்துகளை சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து பவர் பிளே கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உடனே ஸ்ரேயா மற்றும் சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். எனவே ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ருத்ராஜுக்கு வந்தது.
Related Cricket News on Cricket
-
कौन है इंडिया का सबसे महान बल्लेबाज़? विराट या सचिन नहीं, पाकिस्तानी खिलाड़ी ने कहा- 'रोहित शर्मा'
पाकिस्तानी तेज गेंदबाज़ जुनैद खान ने इंडियन क्रिकेट के सबसे महान बल्लेबाज़ का नाम बताया है। उनका मानना है कि रोहित शर्मा इंडिया के सबसे तगड़े बल्लेबाज़ हैं। ...
-
பந்துவீச்சில் மாற்றங்களைக் கொண்டு வந்தது வெற்றிகரமாக செயல்பட உதவியது - அக்ஸர் படேல்!
2023 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய நேரங்களில் வீட்டிலிருந்தே பனியின் தாக்கத்தை தவிர்த்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன் என ஆட்டநாயகன் விருது வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை முந்தி இந்தியா புதிய சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வெற்றி பெற்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்து இந்தியா அணி புதிய சாதனையை படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மினி ஏலத்தில் பங்கேற்கும் முக்கிய வீரர்களின் அடிப்படை விலை பட்டியல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் வீரர்களின் அடிப்படை விலை பட்டியல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs NZ, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
'ये पागलपन है', PCB सेलेक्शन पैनल में सलमान बट की एंट्री पर भड़के रमीज़ राजा
पाकिस्तान क्रिकेट बोर्ड के पूर्व चैयरमैन रमीज़ राजा ने पीसीबी को फटकार लगाई है। पीसीबी ने सलमान बट को सेलेक्शन कमेटी का सलाहकार नियुक्त किया है। ...
-
BAN vs NZ: बांग्लादेश ने पहले टेस्ट में न्यूजीलैंड को 150 रनों से हराकर रचा इतिहास, पहली बार…
बांग्लादेश क्रिकेट टीम ने सिलहट में खेले गए पहले टेस्ट मैच में न्यूजीलैंड को 150 रनों से हरा दिया। पहली बार है जब बांग्लादेश ने न्यूजीलैंड को अपनी सरजमीं पर कोई टेस्ट हराया है। अफगानिस्तान ...
-
ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை - மேத்யூ வேட்!
ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார். ...
-
அக்சர் படேலை எப்போதும் அழுத்தமான சூழல்களில் பயன்படுத்த விரும்புவேன் - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் அக்ஸர் படேலின் பவுலிங் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Abu Dhabi T10: New York Strikers Beat Northen Warriors In Low-scoring Clash
Though New York Strikers: A spirited bowling display by New York Strikers restricted Northern Warriors to 88 for 3 in 10 overs. Northern Warriors, however, refused to surrender easily and fought till the last over ...
-
IND vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
விராட் கோலி கிரிக்கெட்டின் மாரபை மாற்றியமைத்துள்ளார் - பிரையன் லாரா!
இந்தியா உலகக் கோப்பையை வெல்லாததால் விராட் கோலியின் செயல்பாடுகள் பெரிதல்ல என்று நிறைய பேர் சொல்வார்கள் என்பதை நான் அறிவேன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் மினி ஏலம் 2024: ரவீந்திரா, ஸ்டார்க், ஹெட் உள்பட 1,166 வீரர்கள் பங்கேற்பு!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 1,166 வீரர்கள் தங்களது பேயரை பதிவுசெய்துள்ளனர். ...