In indian
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம்; புள்ளிப்பட்டியலில் பின்னடைவு!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது.
இதில் வரிசையாக இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்து கடைசியாக தனது விக்கெட்டை இழந்தார். பின் வரிசை வீரர்கள் மொத்தமாக 16 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியோடு முடித்த இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டை தோல்வியோடு முடித்துள்ளது.
Related Cricket News on In indian
-
சச்சின், சங்கக்காரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக முறை 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
அரசியல் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு!
இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: முதலிடத்தைப் பிடித்த தென் ஆப்பிரிக்கா; இந்திய அணி சரிவு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு டிரா ஆகியவற்றை பதிவு செய்துள்ள இந்தியா 16 புள்ளிகளை 44.44 சதவீதத்தில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் 2025 புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. ...
-
CLOSE-IN: Indian Cricket Fails To Conquer The Final Frontier
The Final Frontier: The expression ‘The Final Frontier” became synonymous with cricket when Steve Waugh’s formidable Australian side toured India in 2002. They had, on the way to the Indian soil, demolished all their opponents ...
-
இந்த தோல்வி வேதனையளிக்கிறது - ரோஹித் சர்மா!
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்பதால் இந்த தோல்வியை மறந்துவிட்டு அடுத்த போட்டிக்கு எங்களை தயார்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்துவோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மூன்றாம் இடத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றம் இடத்தில் களமிறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பிய ஷுப்மன் கில்லை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ...
-
Virat Kohli Becomes First Batter To Cross 2000 Runs In Seven Different Calendar Years
Boxing Day Test: Veteran Indian batter Virat Kohli on Thursday became the first batter to amass 2000+ runs in a calendar year for the record seventh time on Day 3 of the first Boxing Day ...
-
ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது - உலகக்கோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி!
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
போதை மருந்து பயன்படுத்திய முன்னாள் காதலி; காணொளியை வெளியிட்ட கேசி கரியப்பா!
தன்னுடைய முன்னாள் காதலியை மாட்டிவிடும் வகையில் அவர் போதை மருந்தை பயன்படுத்தும் காணொளி ஒன்றை கிரிக்கெட் வீரர் கேசி கரியப்பா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். ...
-
Former U-19 Cricketer Impersonates IPS Official, Dupes Scores Of Luxury Hotels And Even Rishabh Pant!
Karnataka ADGP Alok Kumar: A youth, who had played under-19 cricket for Haryana and also claims to have represented Mumbai Indians in the Indian Premier League (IPL), has been arrested for allegedly duping the Taj ...
-
IND V SA: KL Rahul’s Hundred In Centurion Amongst Top Ten Centuries In India Test History, Says Gavaskar
KL Rahul: Legendary India batter Sunil Gavaskar lavished rich praise on KL Rahul after scoring his eighth Test hundred on day two of the first Test against South Africa at SuperSport Park, saying he would ...
-
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago