In indian
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில், அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில், நேற்று முதல் விளையாடுகிறது. மழை இருந்த காரணத்தினால் வேகப்பந்து வீச்சுக்கு மிகச் சாதகமான சூழ்நிலையில் இந்திய அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்தது.
இதன் காரணமாக இந்திய விக்கெட்டுகள் வேகமாக விழுந்தன. நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது ஒரே நம்பிக்கையாக ஆட்டம் இழக்காமல் 70 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் இருக்கிறார். தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சில ஆச்சரியங்கள் இருந்தது.
Related Cricket News on In indian
-
IND V SA: Rahul's Half-century After Rabada 5-44 Helps India Reach 208/8 As Rain Ends Day 1
After Temba Bavuma: KL Rahul struck a fighting half-century after Kagiso Rabada claimed his first five-wicket haul against India as the visitors struggled to 208/8 against South Africa when rain and bad light truncated the ...
-
மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்!
தன்னுடைய மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன். மேலும் கடைசி மூன்று மாதமாக தன் மகனை சந்திப்பதற்கான எல்லா வழியிலும் தான் தடுக்கப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை விட குறைவான போட்டி எண்ணிக்கை கொண்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேடை விளைவிக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
BCCI Seeks IPL Title Sponsor Amidst Stringent Conditions: Report
Indian Premier League: In a quest for a new title sponsor for the Indian Premier League (IPL), the Board of Control for Cricket in India (BCCI) has laid down stringent conditions for potential bidders, said ...
-
It's The Bounce, Says Faf Du Plessis On Indian Batters Struggle In South Africa
Former South Africa: Former South Africa skipper Faf du Plessis shed light on the perennial challenge faced by Indian batters in South African conditions. With India yet to secure a Test series victory in the ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
தென் ஆப்பிரிக்காவில் சற்று வெப்பமான சூழ்நிலை நிலவும் என்பதால் அஸ்வினை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
விராட் கோலி தான் கடுமையான போட்டியை கொடுப்பார் - ஐடன் மார்க்ரம்!
இந்திய அணியில் விராட் கோலி தான் தங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுப்பவர் என்று நட்சத்திர வீரர் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
முஜீப், நவீன், ஃபரூக்கி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தடை - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!
கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கி ஆகியோர் வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடைவிதித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
ACB Imposes Sanctions, Delays Central Contracts For Mujeeb, Fazal, Naveen
Granting No Objection Certificates: Taking the club versus country debate to the next level, the Afghanistan Cricket Board (ACB) has decided to delay the 2024 annual central contracts for national players, Mujeeb Ur Rahman, Fazal ...
-
நானும் ரோகித்தும் இணைந்து வழிநடத்த முயற்சி செய்கிறோம் - விராட் கோலி!
எங்கள் இருவருக்கும் இடையே நிறைய உரையாடல்கள் உண்டு. நான் என்னிடம் இருக்கும் யோசனைகளை அவரிடம் கூறுகிறேன். அதே சமயத்தில் ரோஹித் சர்மா என்னிடம் எதையும் விவாதிக்க முடியும் என விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ரோஹித், விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங் சற்று பலவீனமாக இருப்பதால் அதை தங்களுடைய அனுபவத்தால் வீழ்த்தி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடு- செஞ்சூரியன் ஆடுகளம் குறித்து டு பிளெசிஸ்!
சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடானது என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும் என்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா - ரோஹித் சர்மா பதில்!
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago