In indian
IPL 2024: Andy Flower Appointed As Head Coach Of Royal Challengers Bangalore Men’s Team
Andy Flower has been appointed as the head coach of the men’s team of Royal Challengers Bangalore ahead of next year’s edition of the Indian Premier League (IPL). Flower will take over from Sanjay Bangar, who was the franchise’s head coach till the 2023 IPL, where the team was unable to enter playoffs for the first time in four seasons. The franchise also confirmed that apart from Bangar, they are not renewing the contract of Mike Hesson, who was Director of Cricket Operations, as part of the internal review that the team had taken post the end of the previous season.
“I recognise the work put in by Mike Hesson and Sanjay Bangar, who are two coaches I respect, and I look forward to the challenge of taking RCB to new heights. I’m particularly excited to be reunited with Faf. We have worked very well together in the past and I look forward to forging our partnership and relationship into something bigger and better,” said Flower on being appointed as RCB’s head coach.
Related Cricket News on In indian
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!
அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் மனோஜ் திவாரி இன்று அறிவித்துள்ளார். ...
-
இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
வலதுகை சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ரியான் பராக் தற்போது இடது கையிலும் பந்துவீச பயிற்சி மேற்கொண்டு வருதாக தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ...
-
ஜெய்ஷ்வாலின் தந்த பானி பூரி வித்தாரா? - உண்மையை உடைத்த பயிற்சியாளர்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஜெய்ஸ்வாலின் தந்தை பானி பூரி விற்றதாக கூறப்பட்ட விஷயங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
இந்திய அணிக்கு தான் மிகப்பெரும் அழுத்தம் உள்ளது - வாசிம் அக்ரம்!
இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை இந்திய அணி குறித்து முகமது கைஃப் ஓபன் டாக்!
பும்ரா விளையாடவில்லை என்றால் இந்தியாவுக்கு உள்நாட்டிலேயே உலகக் கோப்பை மிகவும் கடினமானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
मनोज तिवारी ने कहा क्रिकेट को अलविदा, लंबा चौड़ा पोस्ट लिखकर कहा शुक्रिया
भारतीय क्रिकेटर मनोज तिवारी ने क्रिकेट के सभी प्रारुपों से संन्यास ले लिया है। उन्होंने अपने सोशल मीडिया अकाउंट से एक लंबा चौड़ा पोस्ट लिखकर अपने क्रिकेट करियर पर विराम लगाने की बात कही है। ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: பின்னடைவை சந்தித்த விராட், ரோஹித்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர். ...
-
ஆசிய கோப்பை தொடரையும் தவறவிடும் ராகுல், ஸ்ரேயாஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இம்மாதம் இறுதியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடற்தகுதி காரணமாக இத்தொடரில் விளையாடமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கேஎல் ராகுல் - வைரல் காணொளி!
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தோனி கூறிய அறிவுரை எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது - ஷிவம் தூபே!
தோனி எப்படி எல்லாம் எனக்கு உதவி இருக்கிறார் என்று என்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தரப்பில் எந்த அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் கணித்துள்ளார். ...
-
எல்லோரும் 100% கொடுக்கவே உழைக்கிறார்கள் - கபில் தேவ் கருத்து ஜடேஜா பதிலடி!
கபில்தேவ் இப்படி எப்பொழுது சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சமூக ஊடகங்களில் இம்மாதிரியான விஷயங்களை தேடுவது இல்லை என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
Cricket Tales: भारत में लिस्ट ए क्रिकेट की शुरुआत के 50 साल और उसके साथ प्रोफेसर देवधर का…
Cricket Tales: इन दिनों, भारत में घरेलू क्रिकेट में, लिमिटेड ओवर क्रिकेट की, देवधर ट्रॉफी खेली जा रही है। टीम इंडिया, इंटरनेशनल क्रिकेट खेल रही है तो ऐसे में इस ट्रॉफी पर कितना ध्यान दिया ...
-
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பும்ரா!
அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ராவும், துணைக்கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago