Ipl 2021 updates
தீயாக பரவும் தோனியின் நியூ லுக் !
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்தது முதல், கேப்டனானது, பல கோப்பைகளை வென்றது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
தனது ஆரம்ப கால ஆட்டங்களில் நிறைய தலைமுடியுடனே இருந்த தோனிப் பார்த்து அதே போல் நிறை முடியுடன் இருப்போர் அனைவரையுமே என்ன தோனி ஸ்டைலா என்று கேட்பது உண்டு. பின்பு அவ்வப்போது தனது ஹெர் ஸ்டைலை மாற்றி கொள்வார்.
Related Cricket News on Ipl 2021 updates
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் அட்டவணை தகவல்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி அட்டவணை. ...
-
இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியில் ‘தல’ தோனி - இணையத்தில் தீயாய பரவும் புகைப்படம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் ரெட்ரோ ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் குறித்த தகவல்கள். ...
-
ஐபிஎல் 2021 : மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு; முதல் போட்டியே இவங்களுக்கு தான்!
ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள போட்டிகளுக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ...
-
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை அறிவித்த சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியின் வளரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். ...
-
‘தோனி இல்லையெனில் நானும் இல்லை’ - வைரலாகும் ரெய்னாவின் கருத்து!
ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்தால் தானும் ஓய்வை அறிவிப்பேன் என சிஎஸ்கே அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து தோனி ஓய்வா? - சிஇஓ காசி விஸ்வநாதனின் பதில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என அந்த அணியில் தலைமை செயல் அதிகாரி காரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடுவதே என்னுடைய இலக்கு - ‘யார்க்கர் கிங்’ நடராஜன்
காயத்தால் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருகிறேன். இப்போதைக்கு ஐபிஎல்லில் விளையாடுவதே தன்னுடைய இலக்கு என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தங்கராசு தெரிவித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!
காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. ...
-
சிஸ்கேவுக்கு இந்த விஷயம் தலைவலி தான் - சிஇஓ காசி விஸ்வநாதன்!
இந்தியாவில் நடைபெற்ற 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக ...
-
ஐபிஎல் 2021 : இலங்கை வீரர்களுக்கு தேடி வரும் அதிர்ஷ்டம் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2021: நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஸ் பட்லர் - ரசிகர்கள் சோகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...