Sa vs wi test
இந்திய வீரர்களில் அச்சம் எதனால்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் நேற்றைய பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.
Related Cricket News on Sa vs wi test
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. ...
-
இறுதி டெஸ்டில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பும்ரா விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல் : இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது, வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது. ...
-
ENG vs IND: पांचवें टेस्ट के रद्द होने का नहीं पड़ेगा WTC पर कोई असर, यें है नियम
भारत और इंग्लैंड के बीच शुक्रवार से ओल्ड ट्रेफोर्ड में होने वाला पांचवां और आखिरी मुकाबला अगर भारतीय सहायक स्टाफ के कोरोना पॉजिटिव आने के कारण रद्द किया जाता है तो विश्व टेस्ट चैंपियनशिप में ...
-
ENG vs IND,5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. ...
-
ENG vs IND: England Should Have Done Better On A Pitch Like That Says Geoffrey Boycott On Oval…
Former England batsman Geoffrey Boycott said that England should have done better on the fifth day of the Test at The Oval. He was of the opinion that the Day Five pitch at The Oval ...
-
ENG vs IND: காயம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது காயம் குறித்தும், அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து தெரிவித்துள்ளார். ...
-
ICC की ताजा टेस्ट रैंकिंग में ठाकुर और बुमराह को हुआ फायदा, देखें अपडेट
भारतीय ऑलराउंडर शार्दुल ठाकुर और इंग्लैंड के तेज गेंदबाज क्रिस वोक्स ने बुधवार को आईसीसी की जारी ताजा टेस्ट रैंकिंग में छलांग लगाई। इसके अलावा भारतीय तेज गेंदबाज जसप्रीत बुमराह ने भी अपने रैंकिंग में ...
-
ENG vs IND: टेस्ट सीरीज को बराबर करने के लिए इंग्लैंड टीम में कई सुधारों की जरूरत, डेविड…
इंग्लैंड के पूर्व क्रिकेटर और कमेंटेटर डेविड लॉयड का कहना है कि अगर इंग्लैंड पांच मैचों की टेस्ट सीरीज बराबर करना चाहता है तो उसे अपने प्रदर्शन और टीम भावना में सुधार करना होगा। लॉयड ...
-
Shardul Thakur, Jasprit Bumrah Earn Big In Latest ICC Test Rankings
All-rounders Shardul Thakur and Chris Woakes have made big gains in the ICC Test Player Rankings updated on Wednesday. Pacer Jasprit Bumrah also moved a spot up in the bowlers' rankings after Indi ...
-
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணி டெஸ்டில் மட்டும் தான்; ஒருநாளில் அல்ல - மைக்கேல் வாஹன்
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சிறந்த அணியாக உள்ளது, ஒருநாள், டி20 ஆட்டங்களில் அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார். ...
-
झूठी निकली जेसन रॉय की भविष्यवाणी, इंग्लैंड की हार के बाद फैंस कर रहे हैं ट्रोल
भारत और इंग्लैंड के बीच लंदन के केनिंग्टन ओवल के मैदान पर टीम इंडिया ने आसानी से जीत हासिल करके पांच मैचों की सीरीज में 2-1 की बढ़त बना ली है। हाालंकि, जब भारत ने मेजबान ...
-
போட்டியின் தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் - ரோஹித் சர்மா!
ஒவால் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது எனது வாழ்வின் முகவும் ஸ்பெஷலான ஒன்று என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago