Bitcoin
Advertisement
கம்மின்ஸை தொடர்ந்து நிதியுதவி அளித்த ஆஸி வேகப்புயல்!
By
Bharathi Kannan
April 27, 2021 • 19:48 PM View: 728
இந்தியாவில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.
Advertisement
Related Cricket News on Bitcoin
Advertisement
Cricket Special Today
Advertisement