Advertisement
Abhinav manohar: Cricket News & Match Updates
Advertisement
சையத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் பந்துவீச்சில் 151 ரன்னில் சுருண்டது கர்நாடகா!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கர்நாடக அணியின் தொடக்க வீரர் ரோஹன் கதம் ரன் ஏதுமின்றி சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். Read More...
Related Cricket News for Abhinav manohar - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement