Asia cup 2023
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; வங்கதேசம், இலங்கை எதிர்ப்பு!
நடப்பு ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆனால் அணிகளின் போட்டியால் ஏற்பட்ட பரபரப்பு இது கிடையாது. போட்டியை இலங்கையில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கும் பரபரப்பு இது. தற்பொழுது நடப்பு ஆசியக் கோப்பையில் இலங்கையில் முதல் சுற்று போட்டிகளின் போது மழை குறுக்கீட்டால், இந்திய அணி மோதிய இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டது. இது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இதற்கு அடுத்து இரண்டாவது சுற்று யார் யார் முன்னேறுவார்கள் என்பது குறித்து தெளிவான பார்வை இருக்காது என்பதால், இரண்டாவது சுற்றில் ஒருபோட்டி மட்டுமே பாகிஸ்தானிலும், மீதி போட்டிகள் இலங்கை கொழும்பு மைதானத்தில் நடத்துவதாகவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இடையில் கொழும்புவில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால் இலங்கையின் மற்றொரு இடமான ஹம்பன்தோட்டாவில் போட்டிகள் நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென அந்த முடிவு கைவிடப்பட்டு மீண்டும் கொழும்பு மைதானமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
Related Cricket News on Asia cup 2023
-
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது பேசிக்கொள்வோம் - ரோஹித் சர்மா!
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது நாங்கள் எதிர்கொள்ளப்போகும் பந்து வீச்சாளர் எப்படி எங்களுக்கு எதிராக பந்து வீசுவார்? அவர்களுக்கு எதிராக நாம் எப்படி ரன்களை குவிக்கலாம் என்று பேசிக்கொள்வோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்த ஆஃப்கானிஸ்தான்!
ரன் ரேட் விசயத்தில் தங்களுக்கு தவறு இழைக்கப்பட்டதாக ஆஃப்கானிஸ்தான் அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Jasprit Bumrah Re-joins India Squad Ahead Of Asia Cup Super Four Clash Against Pakistan: Report
Asia Cup Super Four: India’s fast-bowling spearhead Jasprit Bumrah has re-joined the Indian squad ahead of their Asia Cup Super Four clash against Pakistan, to be held in Colombo on Sunday. ...
-
Asia Cup 2023 Super 4: श्रीलंका के खिलाफ जीत की पटरी पर लौटना चाहेगी बांग्लादेश, जानें संभावित XI…
एशिया कप 2023 के सुपर फोर मैच 2 में श्रीलंका और बांग्लादेश एक-दूसरे से 9 सितम्बर को भिड़ते हुए नजर आएंगे। ...
-
रोहित शर्मा ने बताई अपनी चाहत, कहा- तोड़ना चाहते है गेल का ये बड़ा रिकॉर्ड
रोहित शर्मा का कहना है कि वो यूनिवर्स बॉस क्रिस गेल के सर्वाधिक छक्कों के रिकॉर्ड को तोड़ना चाहते हैं। ...
-
रोहित शर्मा इतिहास रचने के करीब, पाकिस्तान के खिलाफ सचिन तेंदुलकर का महारिकॉर्ड तोड़ने का मौका
भारतीय कप्तान और ओपनिंग बल्लेबाज रोहित शर्मा (Rohit Sharma) के पास रविवार (10 सितंबर) को पाकिस्तान के खिलाफ कोलंबो के आर.प्रेमदासा स्टेडियम में खेले जाने वाले एशिया कप 2023 के सुपर 4 मुकाबले में एक ...
-
भारत-पाकिस्तान सुपर 4 मैच में बारिश से निपटने के लिए होगा रिजर्व डे
Asia Cup: एशिया कप में भारत-पाकिस्तान के सुपर-4 चरण का 10 सितंबर को कोलंबो में होने वाला बहुप्रतीक्षित मैच यदि बारिश से प्रभावित होता है तो उसके लिए एक रिजर्व डे होगा। ...
-
ஆசிய கோப்பை 2023: நஸாம் சேதி கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெய் ஷா!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஸாம் சேதியின் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான கருத்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
क्या शाहीन से घबरा गए हैं रोहित शर्मा? शोएब अख्तर का ये बयान हिटमैन को पसंद नहीं आएगा
शोएब अख्तर ने भारत-पाकिस्तान मुकाबले से पहले एक बड़ा बयान दिया है। यह बयान उन्होंने रोहित शर्मा पर दिया है। ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; ஏசிசி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடவுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
Asia Cup 2023: India-Pakistan Super Four Stage Match To Have A Reserve Day
The India-Pakistan Super Four stage match in the Asia Cup will have a reserve day if rain affects the highly-anticipated game to be held in Colombo ...
-
பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அட்டாக்கை பாகிஸ்தான் அணி கொண்டுள்ளதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
भारत-पाकिस्तान के सुपर 4 मुकाबले के लिए रखा गया रिजर्व डे,बारिश से खेल बिगड़ने का खतरा
India vs Pakistan Super 4: भारत औऱ पाकिस्तान के बीच रविवार (10 सितंबर) को होने वाले एशिया कप 2023 के सुपर 4 मुकाबले के लिए रिजर्व डे रखा गया है। फाइनल के अलावा यह अकेला ...
-
IND vs PAK: बारिश भी नहीं बिगाड़ सकेगी भारत-पाक मैच का रोमांच? ACC ने दूर की फैंस की…
भारत और पाकिस्तान की टीम सुपर-4 स्टेज में 10 सितंबर को एक दूसरे के सामने होगी जिसके लिए रिजर्व डे रखा गया है। ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago