In indian
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்வால் ஒரு சதம் உட்பட 625 ரன்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி தொடர், இராணி கோப்பை, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், சையத் முஷ்டாக் அலி தொடர் என்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 21 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேனுக்கான இடம் நிரப்பப்பட்டுள்ளது. புஜாராவின் இடத்தில் ஜெய்ஸ்வாலை களமிறக்க இந்திய அணி திட்டமிட்டு வருகிறது. இதனிடையே சில இந்திய வீரர்கள் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளனர்.
Related Cricket News on In indian
-
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என ஓய்வை அறிவித்த வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
अजीत अगरकर का चीफ सेलेक्टर बनना तय! सालाना सैलरी भी बढ़ाएगा BCCI
भारतीय टीम के पूर्व ऑलराउंडर अजीत अगरकर का चीफ सेलेक्टर बनना लगभग तय हो चुका है। इतना ही नहीं मीडिया रिपोर्ट्स के मुताबिक बीसीसीआई चीफ सेलेक्टर की सालाना सैलरी भी बढ़ाने वाला है। ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்; வெளியான அதிர்ச்சி தகவல்!
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!
மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். ...
-
Team India: Ex-India Cricketer Ambati Rayudu Set To Join Politics, Touring A.P. To Understand Local Issues
Ex-India Cricketer: Ambati Rayudu, who quit all forms of cricket at the end of the 2023 season of the Indian Premier League (IPL), is all set to join politics in Andhra Pradesh and is likely ...
-
'ये विराट कोहली का आखिरी वर्ल्ड कप नहीं है अभी उनमें एक वर्ल्ड कप और बचा है'- क्रिस…
वेस्टइंडीज के दिग्गज खिलाड़ी क्रिस गेल का मानना है कि आगामी वर्ल्ड कप विराट कोहली के लिए आखिरी वर्ल्ड कप नहीं होगा। गेल का कहना है कि अभी विराट में एक और वर्ल्ड कप बाकी ...
-
இந்திய அணியை மீண்டும் வழிநடத்தும் ஷிகர் தவான்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CLOSE-IN: Team's Pre-WC’23 Schedule Shows Fiasco Reigns Indian Cricket
Indian Cricket: The defeat at the hands of Australia in the World Test Championship has brought about a fiasco in Indian Cricket. The Indian side was till then considered to be the epitome of the ...
-
'जनता की सेवा के लिए': राजनीति में शामिल होंगे पूर्व भारतीय क्रिकेटर Ambati Rayudu
Team India: इंडियन प्रीमियर लीग (आईपीएल) के 2023 सीज़न के अंत में क्रिकेट के सभी प्रारूपों को छोड़ने वाले अंबाती रायडू आंध्र प्रदेश में राजनीति में शामिल होने के लिए पूरी तरह तैयार हैं और ...
-
ரஹானேவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்தது முட்டாள்தனம் - சவுரவ் கங்குலி!
18 மாதங்கள் கழித்து இந்திய அணிக்குள் வந்தவருக்கு துணைக்கேப்டன் பொறுப்பு கொடுத்ததற்கு பதில் வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி. ...
-
ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் தான் பயமாகவுள்ளது - கபில் தேவ்!
ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை விரைவாக சந்திப்பவராக இருந்து வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது ஏற்புடையதல்ல - சவுரவ் கங்குலி!
கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சர்ஃஃப்ராஸ் கான் விளாசிய ரன்களுக்காகவே அவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago