Indian cricket team
இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை தொடங்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் மட்டுமே உறுதியாக அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று பலரால் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று அணிகள் தவிர்த்து கிரிக்கெட் மட்டத்தில் மற்ற அணிகள் பற்றிய பேச்சுகள் பெரிய அளவில் ஏதும் கிடையாது. இதற்கு ஏற்றபடி இந்த மூன்று அணிகளில் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து வருகிறார்கள். அவர்களது தாக்குதல் பாணி கிரிக்கெட் உலகம் முழுவதும் தனி ரசிகர்களை உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை தொடர் என்றால் எப்பொழுதும் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு அணியாக இருக்கிறது.
Related Cricket News on Indian cricket team
-
உலகக்கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி தூதராக முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
वर्ल्ड कप में सभी टीमों के खिलाफ कैसा है टीम इंडिया का रिकॉर्ड ? यहां देखिए आंकड़ों का…
वर्ल्ड कप 2023 का आगाज़ कल यानि 5 अक्तूबर से शुरू होने वाला है। तो चलिए आपको बताते हैं कि इस वर्ल्ड कप में खेलने वाली सभी टीमों के खिलाफ भारत का रिकॉर्ड कैसा है। ...
-
இதன் காரணமாக தான் நான் பந்துவீசுவது இல்லை - ரோஹித் சர்மா!
தற்போதெல்லாம் பந்து வீசாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்து கொண்ட விசயம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ...
-
'मुझसे टिकट मत मांगना, घर पर बैठकर वर्ल्ड कप देखो' विराट कोहली ने वर्ल्ड कप से पहले दोस्तों…
विराट कोहली ने आगामी वर्ल्ड कप की शुरुआत से पहले अपने दोस्तों के लिए एक संदेश जारी किया है। उन्होंने सरेआम ये कहा है कि उनसे वर्ल्ड कप में टिकटों के लिए ना कहा जाए। ...
-
'दुनिया में सबसे ज्यादा दबाव इंडिया पर है', वर्ल्ड कप से पहले उस्मान ख्वाजा का बड़ा बयान
ऑस्ट्रेलिया के ओपनर उस्मान ख्वाजा ने आगामी वनडे वर्ल्ड कप से पहले भारतीय टीम को लेकर एक बड़ा बयान दिया है। ख्वाजा ने कहा है कि इस समय दुनिया में सबसे ज्यादा दबाव भारतीय टीम ...
-
இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றும் - ஜேம்ஸ் ஆண்டர்சன் கணிப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்? என்கின்ற தன்னுடைய கணிப்பை இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
வரவிருக்கும் ஆட்டங்களில் நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவோம்- ருதுராஜ் கெய்க்வாட்!
ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தது. குறிப்பாக இந்த நிலைமை எங்களுக்கு பழக்கம் இல்லை என ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு டாப் கியரில் விளையாடும் வீரர்கள் தான் வேண்டும் - விரேந்திர சேவாக்!
டி20 கிரிக்கெட்டில் டாப் கியரில் விளையாடக்கூடிய ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்களை வளர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
Virat Kohli Stardom Supreme As Stage Set For World Cup Opener
If you can judge a tournament by the number of replica tops sold, the Cricket World Cup in India opening this week already has a winner -- home superstar batsman Virat Kohli. On the crowded ...
-
Team India Travel 3,400Km For Washed Out World Cup Game
India's superstar cricketers endured a 3,400km (2,170 miles) cross-country journey to play a World Cup warm-up only for the match to be abandoned without a ball being bowled on Tuesday. India were ...
-
நீண்ட தலைமுடியுடன் விண்டேஜ் தோனி இஸ் பேக்; வைராலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீண்ட தலை முடியுடன் ஆரம்ப காலத்தில் வந்தது போல தன்னுடைய கடைசி வருட கிரிக்கெட் விளையாட்டின் காலத்திலும் வருகை தந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. ...
-
இந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நடக்க இருக்கும் உலக கோப்பையில் எந்த நான்கு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற கேள்விக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் ஃபினிஷர் என்பதை நிரூபித்த ரிங்கு சிங்; வைரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 25 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தேசிய கீதத்தின் போது கண்ணீர் விட்டு அழுத சாய் கிஷோர் - வைரலாகும் காணொளி!
இந்தியாவின் தேசிய கீதம் வாசிக்கப்பட்ட போது சாய் கிஷோர் தம்முடைய உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29