Indian cricket team
இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!
இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் முதல் போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் த்ரில் வெற்றியை பெற்றன.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் துவங்கி நடைபெற்ற நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் விளாசி அணி 200+ ரன்களை கடப்பதை உறுதி செய்தார். இறுதியில் இந்தியா மெகா வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
इस साल होना है वनडे वर्ल्ड कप, क्या बुमराह को खेलने चाहिए टेस्ट मैच ?
इसी साल भारत में वनडे वर्ल्ड कप होना है और जसप्रीत बुमराह श्रीलंका के खिलाफ वनडे सीरीज से वापसी करने वाले हैं, ऐसे में फैंस की निगाहें एक बार फिर से उन पर होंगी। ...
-
10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் - உம்ரான் மாலிக்கை பாராட்டிய அஜய் ஜடேஜா!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். ...
-
SKY की तारीफ करते-करते सरफराज को भूल गए गौतम गंभीर, फैंस ने लगाई फटकार
गौतम गंभीर ने सूर्यकुमार यादव को टेस्ट टीम में भी शामिल करने की वकालत की है लेकिन सरफराज खान को उनसे पहले मौका मिलना चाहिए। फैंस इस बात पर अड़े हुए हैं। ...
-
सूर्यकुमार जैसे खिलाड़ी सदी में एक बार पैदा होता हैं : कपिल देव
श्रीलंका के खिलाफ राजकोट में सूर्यकुमार यादव की शानदार पारी से चकित 1983 विश्व कप विजेता कप्तान कपिल देव ने उनकी बल्लेबाजी कौशल की तुलना सचिन तेंदुलकर, विव रिचर्डस, विराट कोहली, रिकी पोंटिंग जैसे दिग्गजों ...
-
ரோஹித் தனது கேப்டன்சியை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை ஹார்திக் பாண்டியாவிடம் ரோஹித் சர்மா ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது - சல்மான் பட்!
சூர்யகுமார் யாதவ் ஒருவேளை பாகிஸ்தானியராக இருந்திருந்தால் 30 வயதுக்கு மேல் அவருக்கு ஆட வாய்ப்பே கிடைத்திருக்காது என்று சல்மான் பட் கூறியிருக்கிறார். ...
-
எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!
தனது கேப்டன்சி திறன் மேம்பட்டதில் முக்கிய பங்கு ஆஷிஷ் நெஹ்ராவையே சேரும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்தியாவின் இறுதிப்போட்டிகான வாய்ப்பு பிரகாசம்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ...
-
3 खिलाड़ी जो बन सकते हैं T20I कप्तान, हार्दिक पांड्या का बैकअप जरूरी
हार्दिक की फिटनेस चिंता का विषय है। ऐसे में मैनेजमेंट को उनका बैकअप ढूंढना होगा। ...
-
मिलिए टीम इंडिया के नए सेलेक्टर से, संजय दत्त के साथ 'कुरुक्षेत्र' मूवी में किया काम; पत्नी ने…
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने 5 सदस्यीय नई चयन समिति का ऐलान कर दिया है। इस चयन समिति में एक ऐसा नाम भी शामिल है जो काफी सुर्खियों में है। ...
-
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில் தேவ் கருத்து!
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, அந்தப் பதவிக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ...
-
தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்!
இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார். ...
-
सबा करीम ने सवाल उठाया: अर्शदीप सिंह घरेलू क्रिकेट क्यों नहीं खेल रहे
पूर्व भारतीय चयनकर्ता सबा करीम ने श्रीलंका के खिलाफ दूसरे टी20 में पांच नो बॉल डालने के लिए युवा तेज गेंदबाज अर्शदीप सिंह की कड़ी आलोचना की है। ...
-
விராட் கோலிக்கு தனி பொறுப்பை வழங்கவேண்டும் - ஸ்ரீகாந்த்!
இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை தடுக்க வேண்டாம்.அவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விளையாட விடுங்கள் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29