Kkr vs rcb
ஐபிஎல் 2025: புதிய சாதனை படைத்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் குயின்டன் டி காக் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த சுனில் நரைன் - அஜிங்கியா ரஹானே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் ரஹானே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் அரைசதத்தை நெருங்கிய சுனில் நரைன் 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Kkr vs rcb
-
WATCH: आरसीबी ने नरेन के हिट विकेट पर नहीं की अपील, चूक गया बड़ा मौका?
सातवें ओवर में एक ऐसा मोमेंट आया जिसने सभी का ध्यान खींचा। सुनील नरेन जब बल्लेबाजी कर रहे थे, तब रसिख सलाम ने एक शॉर्ट बॉल फेंकी। नरेन शॉट लगाने में चूक गए और गेंद ...
-
IPL 2025: रहाणे-नरेन की साझेदारी के बाद बिखरी KKR की पारी, RCB के सामने 175 रन का लक्ष्य
आईपीएल 2025 का पहला मुकाबला कोलकाता नाइट राइडर्स और रॉयल चैलेंजर्स बैंगलोर के बीच खेला जा रहा है। ईडन गार्डन्स में खेले जा रहे इस हाई-वोल्टेज मुकाबले में टॉस हारकर पहले बल्लेबाजी करने उतरी KKR ...
-
ஐபிஎல் 2025: ரஹானே அரைசதம; ஆர்சிபிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WATCH: स्टेज पर भिड़े बॉलीवुड और क्रिकेट के किंग, शाहरुख ने विराट से करवाया खास डांस
IPL 2025 की ओपनिंग सेरेमनी में इस बार कुछ ऐसा हुआ, जिसने फैंस के दिल जीत लिए। कोलकाता के ईडन गार्डन्स में जब बॉलीवुड के बादशाह शाहरुख खान और क्रिकेट के किंग विराट कोहली एक ...
-
விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி!
நான் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம், புதிய பந்து வீச்சில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன் என்று கேகேஆர் அணி வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். ...
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகள் குறித்தும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் சுனில் நரைன்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
KKR vs RCB Dream11 Prediction, IPL 2025: सुनील नारायण या विराट कोहली, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
KKR vs RCB Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का पहला मुकाबला शनिवार, 22 मार्च को कोलकाता नाइट राइडर्स और रॉयल चैलेंजर्स बेंगुलरु के बीच ईडन गार्डन्स स्टेडियम, कोलकाता में खेला जाएगा। ...
-
क्या बारिश की भेंट चढ़ जाएगा IPL 2025 का पहला मैच? जानिए कैसा रहेगा मौसम
आईपीएल 2025 का पहला मुकाबला कोलकाता नाइट राइडर्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच खेला जाना है लेकिन इस मैच पर बारिश का साया मंडरा रहा है। ...
-
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ...
-
மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்றும், முதல் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!
விராட் கோலிக்கும் எனக்கும் உள்ள உறவை நாடு அறியத் தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...