Third umpire
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது மூன்றாம் நடுவர் வழங்கிய ஒரு தீர்ப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங்கின் அடித்த பந்தை லாங் ஆன் பவுண்டரி எல்லையில் நின்றிருந்த கருண் நாயர் கேட்ச் பிடித்த நிலையில், அவரால் சரியான பேலன்ஸ் பண்ணமுடியாமல் பந்தை மீண்டு மைதானத்திற்கு தூக்கி எறிந்தார். ஆனாலும் அவர் அந்த பந்தை தூக்கி போடும் முன்பே பவுண்டரி எல்லையை தொட்டிருந்தார்.
Related Cricket News on Third umpire
-
करुण नायर ने खुद दे दिया छक्का, लेकिन थर्ड अंपायर ने पलट दिया फैसला, IPL 2025 में दिखा…
जयपुर में दिल्ली कैपिटल्स और पंजाब किंग्स के मुकाबले में एक अजीबो-गरीब घटना ने सभी को चौंका दिया। शॉट पकड़ने के बाद करुण नायर ने खुद छक्का दे दिया, लेकिन थर्ड अंपायर ने उन्हें 'गलत' ...
-
IPL 2024: SRH और RR के बीच मैच में खड़ा हो गया बड़ा विवाद, थर्ड अंपायर ने हेड…
IPL 2024 के 50वें मैच में उस समय एक बड़ा विवाद हो गया जब थर्ड अंपायर ने SRH के बल्लेबाज ट्रैविस हेड को नॉट आउट दे दिया जबकि रीप्ले में साफ दिखाई दे रहा था ...