Kidambi srikanth
Advertisement
டென்மார்க் ஓபன்: தொடரிலிருந்து வெளியேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
By
Bharathi Kannan
October 21, 2022 • 10:11 AM View: 300
டென்மார்க் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூரின் லோ கிங் யூவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கிங் யூ முதல் செட்டை 21-13 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி ஸ்ரீகாந்திற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
Advertisement
Related Cricket News on Kidambi srikanth
-
டென்மார்க் ஓபன்: இரண்டாம் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...
Advertisement
Cricket Special Today
-
- 19 Apr 2026 12:51
Advertisement