In indian
பேட்டிங் ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன் - சூர்யகுமார் யாதவ்!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் செட்டாகிவிட்டது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி என பலமாக உள்ளனர். ஆனால் மிடில் ஓவரில் முக்கிய பொறுப்பை சுமக்கவிருப்பது சூர்யகுமார் யாதவ் தான். ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்.
Related Cricket News on In indian
-
இந்திய அணியில் கண்டிப்பாக அஸ்வின் இடம் பெறவேண்டும் - டேனியல் விட்டோரி!
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
'ऋषभ पंत का फ्यूचर तगड़ा है, मुझे लगता है वो इंडियन टीम का कप्तान बनेगा'
ऋषभ पंत आईपीएल में दिल्ली कैपिटल्स की कप्तानी करते हैं। वह भारतीय टीम की वर्ल्ड कप स्क्वाड का हिस्सा हैं। ...
-
ஓய்வை அறித்த ரோஜர் ஃபெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஓரங்கட்டப்பட்ட வீரருக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்; பிசிசிஐ-க்கு தலைவலி!
வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக மைதானத்திலேயே ரசிகர்கள் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
Cricket Tales - फारुख इंजीनियर को उनके पहले बच्चे के जन्म की खबर किसने दी थी ?
फारूख इंजीनियर ने 2021 में लिखा कि क्वीन एलिजाबेथ से उनकी बातचीत लॉर्ड्स के ऐतिहासिक लांग रूम में हुई थी। जब वे इंजीनियर से मिलीं तो बोलीं- 'इंजीनियर, आपके लिए अच्छी खबर है।' क्वीन के ...
-
விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!
இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார். ...
-
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!
முகமது சமி உள்ளிட்ட மூன்று வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி உச்சத்திலிருக்கும் போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் - சாகித் அஃபிரிடி!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி, கோலி உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு அறிவித்துவிட்டால் நல்லது என அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
பிசிசிஐ தலைவர், செயலாளர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
பிசிசிஐ எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளதால் ஏற்கனவே தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலி 2வது முறையாக மீண்டும் அடுத்த 3 வருடங்களுக்கு தலைவராக நீடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ...
-
'मैं तब तक क्रिकेट नहीं देखूंगा जब तक निष्पक्ष सेलेक्शन ना हो जाए'
भारतीय टीम का टी-20 वर्ल्ड कप के लिए सेलेक्शन हो गया है। इस टीम को देखकर कुछ लोग खुश हैं तो कुछ लोगों का मानना है कि टीम का चयन निष्पक्ष तौर पर नहीं किया ...
-
ਟੀ-20 ਵਰਲਡ ਕਪ ਲਈ ਭਾਰਤੀ ਟੀਮ ਦਾ ਐਲਾਨ, ਇਹ ਹੈ 15 ਖਿਡਾਰਿਆਂ ਦੀ ਲਿਸਟ
ਆਗਾਮੀ ਟੀ-20 ਵਿਸ਼ਵ ਕੱਪ ਲਈ ਭਾਰਤੀ ਟੀਮ ਦਾ ਐਲਾਨ ਕਰ ਦਿੱਤਾ ਗਿਆ ਹੈ। ਇਸ ਟੀਮ ਵਿੱਚ ਜਸਪ੍ਰੀਤ ਬੁਮਰਾਹ ਅਤੇ ਹਰਸ਼ਲ ਪਟੇਲ ਦੀ ਵਾਪਸੀ ਹੋਈ ਹੈ। ...
-
Former Indian Cricketer Madan Lal Disappointed With Shami's Exclusion From Indian T20 WC Squad
Mohammad Shami has played only 17 T20Is for India after making his international debut in 2013, the veteran showed class in IPL 2022 for Gujarat Titans. ...
-
South Africa's Test Series Loss Against England Can Benefit India In WTC Final
Rohit Sharma's side set to travel to Bangladesh for two Tests later this year, & soon after that will contest in five-match Border-Gavaskar trophy against Australia. ...