Indian cricket team
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாடுகிறது. இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் இரண்டும் நிறைவடைந்துள்ளது. தற்பொழுது இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பாக்ஸிங் டே தொடங்கி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதலில் டாஸ் வென்று பந்து வீசுவது என முடிவு செய்ய, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த முறையை மாற்றி அமைத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டுமே விளையாடுகிறது. இது தென் ஆப்பிரிக்கா தரப்பில் பலத்தை விவாதத்தை கிளப்பி இருக்கிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக இந்திய வீரர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
Related Cricket News on Indian cricket team
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
தென் ஆப்பிரிக்காவில் சற்று வெப்பமான சூழ்நிலை நிலவும் என்பதால் அஸ்வினை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
விராட் கோலி தான் கடுமையான போட்டியை கொடுப்பார் - ஐடன் மார்க்ரம்!
இந்திய அணியில் விராட் கோலி தான் தங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுப்பவர் என்று நட்சத்திர வீரர் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். ...
-
நானும் ரோகித்தும் இணைந்து வழிநடத்த முயற்சி செய்கிறோம் - விராட் கோலி!
எங்கள் இருவருக்கும் இடையே நிறைய உரையாடல்கள் உண்டு. நான் என்னிடம் இருக்கும் யோசனைகளை அவரிடம் கூறுகிறேன். அதே சமயத்தில் ரோஹித் சர்மா என்னிடம் எதையும் விவாதிக்க முடியும் என விராட் கோலி கூறியுள்ளார். ...
-
ரோஹித், விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங் சற்று பலவீனமாக இருப்பதால் அதை தங்களுடைய அனுபவத்தால் வீழ்த்தி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடு- செஞ்சூரியன் ஆடுகளம் குறித்து டு பிளெசிஸ்!
சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடானது என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும் என்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா - ரோஹித் சர்மா பதில்!
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா? - கம்பீர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார். ...
-
தோல்வியிலிருந்து நகர்ந்து அடுத்ததாக காத்திருக்கும் சவாலை சந்திக்க தயாராகியுள்ளோம் - ராகுல் டிராவிட்!
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் அடுத்த போட்டிகளில் வெல்ல முடியாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ...
-
இதனை நான் விராட் கோலியிடம் தான் கற்றுக்கொண்டேன் - ரோஹித் சர்மா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை நான் விராட் கோலியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் - ராகுல் டிராவிட்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
टीम इंडिया के लिए अच्छी खबर, सेंचुरियन टेस्ट से पहले टीम के साथ जुड़ा स्टार बल्लेबाज
साउथ अफ्रीका के खिलाफ मंगलावर (26 दिसंबर) से सेंचुरियन में होने वाले पहले टेस्ट मैच से पहले भारतीय क्रिकेट टीम के लिए अच्छी खबर आई है। स्टार बल्लेबाज विराट कोहली (Virat Kohli) साउथ अफ्रीका में ...
-
साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट के लिए सुनील गावस्कर ने चुनी भारत की प्लेइंग XI, इन 5…
India vs South Africa 1st Test: साउथ अफ्रीका के खिलाफ मंगलवार (26 दिसंबर) से सेंचुरियन में होने वाले पहले टेस्ट मैच के लिए पूर्व कप्तान सुनील गावस्कर (Sunil Gavaskar) ने भारत की प्लेइंग इलेवन चुनी ...
-
ट्रॉफी बनानी थी भारत-साउथ अफ्रीका टेस्ट सीरीज की और उसे बनाने के लिए मदद मांगी जेल से -…
India vs South Africa: भारत और साउथ अफ्रीका के बीच 1992 में शुरू हुई पहली टेस्ट सीरीज और इसे खेले थे फ्रीडम ट्रॉफी के लिए। 2015 में तय हुआ कि इसे महात्मा गांधी-नेल्सन मंडेला सीरीज ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29