Indian cricket team
SA vs IND: கோலி குறித்து முக்கிய அறிப்பை வெளியிட்ட பிசிசிஐ!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதலும், ஒருநாள் தொடர் ஜனவரி 19 முதலும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும் டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது.
Related Cricket News on Indian cricket team
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ...
-
SA vs IND: அஸ்வினுக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
SPECIAL : हार्दिक पांड्या एक डूबता हुआ सूरज, वापसी के दरवाजे भी हो रहे हैं बंद
हार्दिक पांड्या एक ऐसा नाम जो कुछ साल पहले इंडियन क्रिकेट टीम में अपनी एक ऐसी पकड़ बना चुका था कि कई बड़े से बड़े दिग्गज क्रिकेटर उनकी तुलना महान ऑलराउंडर कपिल देव से करने लगे ...
-
கோலி இல்லாமலே ஆசிய கோப்பையை ரோஹித் வென்றுள்ளார் - சவுரவ் கங்குலி!
விராட் கோலி இல்லாமல் கூட ரோஹித் சர்மா ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...
-
WATCH: 'You're Always Under Pressure While Playing For India': Rohit Sharma
India's new white-ball captain Rohit Sharma on Sunday said that pressure will always be there on any cricketer who plays for the 'Men in Blue', adding that individuals should focus on thei ...
-
தவான், பாண்டியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் கெய்க்வாட், வெங்கடேஷ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் ஷிகர் தவாணுக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், ஹர்திக் பாண்டியாவுக்கு வெங்கடேஷ் ஐயரும் கடும் போட்டியளிக்கிறார்கள். ...
-
இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது - கவுதம் கம்பீர்!
கேப்டன்சி குறித்து பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
ரஹானேவை சரியாக பயன்படுத்துவதில்லை - எம்எஸ்கே பிராசாத்
ரஹானேவை அணியில் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
SA vs IND: பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...
-
கோலி குறித்து கங்குலி தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தரும் சல்மான் பட்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசியதற்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசியுள்ளார். ...
-
Camaraderie Between Virat Kohli & Rohit Sharma - Key To India's Success?
England number three Dawid Malan admitted on Friday that he thought his Test career was over before his recall to the team earlier this year. The 34-year-old South African-born Malan was speaking afte ...
-
மிடில் ஆர்டரை வலிமைப்படுத்த வேண்டும் - ரோஹித் சர்மா
ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியம். அவர் இன்னும் அணியின் தலைவர்தான் எனவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் கேப்டன்சி குறித்து ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தற்போது ரோகித் சர்மாவின் புதிய கேப்டன் நியமனம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். ...
-
விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து மௌனம் கலைத்த கங்குலி!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை ரோஹித் சர்மாவே வழிநடத்த வேண்டும் என்கிற முடிவைத் தேர்வுக் குழுவும் பிசிசிஐயும் சேர்ந்தே எடுத்ததாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29