Indian cricket team
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சென்னை எம்ஏ சிதம்பர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் மற்றொரு நட்சத்திர வீரரான ரிங்கு சிங்கும் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: பயிற்சியின் போது காயமடைந்த அபிஷேக் சர்மா; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
टीम इंडिया को लगा तगड़ा झटका, दूसरे इंग्लैंड T20I से पहले ये खतरनाक बल्लेबाज हुआ चोटिल
Abhishek Sharma: इंग्लैंड के खिलाफ शनिवार (25 जनवरी) को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में होने वाले दूसरे टी-20 इंटरनेशनल मैच से पहले भारतीय क्रिकेट टीम के फैंस के लिए बुरी खबर आई है। शुक्रवार ...
-
सूर्यकुमार यादव इंग्लैंड के खिलाफ दूसरे T20I में बना सकते हैं महारिकॉर्ड, सिर्फ रोहित शर्मा कर पाए हैं…
India vs England 2nd T20I: भारतीय कप्तान और स्टार बल्लेबाज सूर्यकुमार यादव के पास इंग्लैंड के खिलाफ चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में शनिवार (25 जनवरी) को होने वाले दूसरे टी-20 इंटरनेशनल में खास रिकॉर्ड ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
अर्शदीप सिंह इतिहास रचने से 3 विकेट दूर, भारत का कोई गेंदबाज नहीं बना पाया ये महारिकॉर्ड
India vs England 2nd T20I: भारत के बाएं हाथ के तेज गेंदबाज अर्शदीप सिंह (Arshdeep Singh) के पास शनिवार (25 जनवरी) को इंग्लैंड के खिलाफ चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में होने वाले दूसरे टी-20 ...
-
மனைவியை விவாகரத்து செய்யும் வீரேந்திர சேவாக்- தகவல்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ஆண்ட்ரே சித்தார்த் சதம்; 301 ரன்களில் ஆல் அவுட்டானது தமிழ்நாடு!
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 301 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித், கில், ஜெய்ஸ்வால், பந்த்!
மோசமான ஃபார்மில் தொடர்ந்து போராடி வரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர், ரஞ்சி கோப்பை போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். ...
-
सूर्यकुमार यादव ने तोड़ा रोहित शर्मा का कप्तानी रिकॉर्ड, लेकिन T20I में बल्लेबाजी में पहली बार हुआ ऐसा…
India vs England 1st T20I: सूर्यकुमार यादव (Suryakumar Yadav) की कप्तानी वाली भारतीय क्रिकेट टीम ने बुधवार (22 जनवरी) को कोलकाता के ईडन गार्डन्स मे खेले गए पहले टी-20 इंटरनेशनल में इंग्लैंड को 7 विकेट ...
-
எங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்!
டாஸ் வென்ற பிறகு நாங்கள் காட்டிய உற்சாகம்தான் பந்துவீச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
अर्शदीप सिंह ने 26 महीने में ही टीम इंडिया के लिए बनाया महारिकॉर्ड, सबस ज्यादा T20I विकेट लेने…
India vs England 1st T20I: भारत के बांए हाथ के तेज गेंदबाज अर्शदीप सिंह ने बुधवार (22 जनवरी) को इंग्लैंड के खिलाफ कोलकाता के ईडन गार्डन्स में पहले टी-20 इंटरनेशनल में शानदार गेंदबाजी से इतिहास ...
-
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை அர்ஷ்தீப் சிங் இன்று படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29