Indian cricket team
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகளை பிசிசிஐ அடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்றைய தினம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி கோப்பை அணியுடன் இணைந்து பயிற்சிகளை தொடர்ந்தார். இதனால் ரஞ்சி கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
Related Cricket News on Indian cricket team
-
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஆனால் அணியில் எனக்கு இடம் எங்கே?நிச்சயமாக இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் இல்லை என தனது ஓய்வு குறித்து அஸ்வின் மனம் திறந்துள்ளார் ...
-
CT2025: சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடமில்லை; காரணம் என்ன?
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ...
-
अर्शदीप सिंह इतिहास रचने की दहलीज पर, T20I में भारत का कोई गेंदबाज नहीं बना सका है ये…
भारत के बाएं हाथ के तेज गेदंबाज अर्शदीप सिंह (Arshdeep Singh) के पास इस मुकाबले में कुछ खास रिकॉर्ड बनाने का मौका होगा। ...
-
ரஞ்சி கோப்பை அணியில் இணைந்த விராட் கோலி, ரிஷப் பந்த், ஷுப்மன் கில்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் டெல்லி ரஞ்சி அணியிலும், ஷுப்மன் கில் பஞ்சாப் ரஞ்சி அணியில் இணைந்துள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுசெய்த கவாஸ்கர், இர்ஃபான் பதான்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை முன்னாள் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் தேர்வுசெய்துள்ளனர். ...
-
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ...
-
Champions Trophy के लिए सुनील गावस्कर और इरफान पठान ने चुनी Team India! 3 विकेटकीपर किए शामिल
ICC चैंपियंस ट्रॉफी के लिए भारतीय टीम के पूर्व दिग्गज क्रिकेटर सुनील गावस्कर और इरफान पठान ने अपनी पसंदीदा 15 सदस्यीय भारतीय टीम का चुनाव किया है। ...
-
இத்தோல்வியில் இருந்து வலுவாக மீண்டு வருவோம் - நிதீஷ் ரெட்டி!
இத்தொடரை நாங்கள் முடிக்க விரும்பிய விதம் இதுவல்ல. நாங்கள் இத்தோல்வியில் இருந்து உறுதியாகவும், வலுவாகவும் மீண்டு வருவோம் என இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ...
-
कोई मजाक नहीं कि डेब्यू टेस्ट में पहला स्कोरिंग शॉट 6 हो- टीम इंडिया के किस अकेले बल्लेबाज…
पिछले साल इंग्लैंड के ब्रायडन कार्स ने मुल्तान के पहले टेस्ट में डेब्यू किया और पहली पारी में 6 गेंद में जो 9* बनाए उसमें पहला स्कोरिंग शॉट एक 6 था। ख़ास बात ये कि ...
-
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசி மிரட்டி வரும் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயருக்கு எதிர்வரும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை. ...
-
மார்ச் 23-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29