Ipl 2022 mega auction
லக்னோ அணியால் மிகக்பெரும் தொகைக்கு ஏலம் போகும் ராகுல் - தகவல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் சீசனுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15ஆவது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் புதிய இரண்டு அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
அதன்படி அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாக வைத்து இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் விடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Cricket News on Ipl 2022 mega auction
-
ஐபிஎல் 2022: மும்பை தக்கவைக்கும் வீரர்களின் விவரம்!
மும்பை அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட பாண்டியா சகோதரர்களை மும்பை அணி இம்முறை கழட்டி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எந்த அணிக்கு செல்வார் ஸ்ரேயாஸ் ஐயர்? அஜும் சோப்ரா பதில்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் அஜும் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
टूटने को तैयार नहीं हैं श्रीसंत, IPL 2022 में गूंजेगा 'शांताकुमारन' का नाम
IPL 2022 Auction: खबरों की मानें तो आईपीएल 2022 के लिए मेगा ऑक्शन जनवरी के पहले सप्ताह में किया जाएगा। IPL 2022 में श्रीसंत खेलते हुए नजर आएंगे इस बात की संभावना काफी बढ़ गई ...
-
Punjab Kings May Not Retain Any Player Ahead Of IPL 2022 Mega Auction
Punjab Kings, who didn't have a great outing last season, may not retain any of their players, ahead of the Indian Premier League (IPL) 2022 mega auctions, a report said. While most franchises are ...
-
அனைத்து வீரர்களையும் வெளியேற்றும் பஞ்சாப் கிங்ஸ் - தகவல்!
ஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும், அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
Delhi Capitals Announce Player Retentions For IPL 2022; Shreyas Iyer Goes To Auction
Indian Premier League franchise Delhi Capitals have announced the 4 players they'd be retaining for IPL 2022. DC has decided to retain their captain Rishabh Pant, promising opener Prithvi Shaw, Al ...
-
CSK Set To Retain MS Dhoni For Next 3 IPL Seasons, Rahul To Lead New Franchise
Ahead of the mega auction, defending Champions Chennai Super Kings have decided to retain their talismanic captain Mahendra Singh Dhoni for the next three seasons of Indian Premier League (IPL). Apart ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே தக்கவைக்கும் நான்கு வீரர்கள்; ரெய்னாவுக்கு இடமில்லை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ...
-
எங்களை அணியில் தக்கவைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என அஸ்வின் கூறியுள்ளார், ...
-
அடுத்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் தான் - ஜெய் ஷா உறுதி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: உலகக்கோப்பை பயிற்சியாளருக்கு வலைவிரிக்கும் லக்னோ!
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணி, தங்கள் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டியனை நியமிக்க அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலத்தில் வார்னரை தேர்ந்தெடுக்க கடும் போட்டி நிலவும் - சுனில் கவாஸ்கர்!
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் வார்னரை ஏலத்தில் எடுக்க மிகப்பெரும் போட்டி நிலவும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
Royal Challengers Bangalore Appoint Sanjay Bangar As Head Coach
Royal Challengers Bangalore have appointed Sanjay Bangar as the head coach for the upcoming IPL 2022 on Tuesday, replacing Mike Hesson, who will remain the as the Director of Cricket Operations of the ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி?
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியை திடீரென ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணி அனுகியுள்ளது. ...