Ipl 2022 mega auction
தோனியிடமிருந்து சிஎஸ்கேவிற்கு சென்ற மெசேஜ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியானது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அந்த தொடரின் இறுதியில் அடுத்த ஆண்டு நிச்சயம் நான் விளையாடுவேன் என்றும் நிச்சயம் சிஎஸ்கே அணி வலுவாக திரும்பும் என்றும் தோனி கூறியிருந்தார்.
அவர் கூறிய வார்த்தைக்கு ஏற்ப நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிஎஸ்கே அணியானது பிளே ஆப் சுற்றை முதல் அணியாக உறுதி செய்தது. அதுமட்டுமின்றி கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று நான்காவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தது.
Related Cricket News on Ipl 2022 mega auction
-
ஐபிஎல் 2022: அதிரடி வீரர்களை டார்கெட் செய்யும் லக்னோ & அகமதாபாத்!
ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் கேஎல் ரகுல், டேவிட் வார்னர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை தக்கவைக்க லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளிடையே கடும் போட்டி நிழவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. ...
-
ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயம் பங்கேற்பேன் - டேவிட் வார்னர்!
தான் சன்ரைஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். ...
-
ஐபிஎல் 2022: மும்பையிலிருந்து வெளியேறும் ஹர்திக்? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் மெகா ஏலத்தின் போது எந்தெந்த வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸில் கேஎல் ராகுல் நீடிப்பாரா? - அணி உரிமையாளர் பதில்!
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக தொடர்வாரா ? என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்துள்ளார். ...
-
New Teams Get 3 Early Picks, Old Teams To Retain 4 Players In IPL 2022 Auction: Reports
The Indian Premier League (IPL) 2022 will see the eight existing franchises being allowed to retain a maximum of four players. Whereas, the two new teams -- Lucknow and Ahmedabad -- will be able to ...
-
ஐபிஎல் 2022: அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது!
ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகள் சேர்ந்ததையடுத்து ஏலத்துக்கு முன்பு பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலாம் நாளை நடைபெறுகிறது!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் உள்பட, சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம்!
ஐபிஎல் 2022க்கான மெக ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அணிகள் ஏலத்தில் ரன்வீர்-தீபிகா!
ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக சேர்க்கப்படும் 2 அணிகளில் ஒன்றை கைப்பற்றும் போட்டியில் பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே இணை ஆர்வம் காட்டியுள்ளது. ...
-
Football Club Manchester United Owners Show Interest In IPL, Pick Up The 'Invitation to Tender' For New IPL…
The Indian Premier League (IPL) is attracting attention of foreign investors as it gets ready to add two new franchises in the upcoming season. The Glazer family, which owns many sports properties inc ...
-
Chennai Will Use The First Retention Card For Dhoni: CSK Official
Chennai Super Kings (CSK) will look to "save captain MS Dhoni first" for the 2022 Indian Premier League (IPL) if retention of players is allowed ahead of the auction that will precede the mega tournam ...
-
சிஎஸ்கேவில் இந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் யார் யாரை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வின் முதல் வீரராக தோனி தக்கவைப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...