Ipl 2022 mega auction
அடுத்த ஐபிஎல் சீசனை ஐபிஎல்லை வேற லெவல்ல நடத்துறோம் - ஜெய் ஷா!
இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல உலகம் முழுதும் கிரிக்கெட் விளையாடும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர் நடத்தப்படுகிறது. ஆனால் அவையனைத்தையும் விட, ஐபிஎல் தான் அதிகமான பணம் புழங்கும், மிகப்பெரிய, தரமான டி20 லீக் தொடர்.
அதனால் தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் என அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆட விரும்புகின்றனர்.
Related Cricket News on Ipl 2022 mega auction
-
'जहाज को अपना कप्तान चाहिए, कोई हो ना हो IPL 2022 के मेगा ऑक्शन में सबसे पहले धोनी…
आईपीएल 2021 के फाइनल मैच खत्म होने के बाद चेन्नई सुपर किंग्स के कप्तान महेंद्र सिंह धोनी ने हर्षा भोगले से बात करते हुए कहा था कि वो मेगा ऑक्शन को लेकर नियमों को देखेंगे ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலகல்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் மெகா ஏலாம் நடைபெறவுள்ள நிலையில் கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Sehwag Suggests MI To Retain These Three Players Ahead Of Mega Auction, Misses Out Suryakumar
Former India cricketer Virender Sehwag feels five-time champions Mumbai Indians should retain captain Rohit Sharma, youngster Ishan Kishan and pace spearhead Jasprit Bumrah in their team ahead of the ...
-
SRH Need To Retain Jason Holder And Build The Squad Around Him Next Season: Brian Lara
West Indies batting legend Brian Lara feels that Sunrisers Hyderabad need to look at building a side around tall all-rounder Jason Holder for the next Indian Premier League (IPL) season, adding that t ...
-
அக்டோபர் 17-ல் ஐபிஎல் மெகா ஏலம்- தகவல்!
வருகிற அக்டோபர் 17ஆம் தேதி 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸின் அந்த நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன் ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டிசம்பரில் மேகா வீரர்கள் ஏலம் - தகவல்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் பிற்பாதியில் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IPL 2022 Mega Auctions Likely To Be In Held December With Two New Teams Added
The BCCI has started its preparations for the IPL 2022 Mega Auction, which is likely to be held in December later this year. The Mega Auction will not only see two new teams competing but ...