Border gavaskar trophy
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை- ரிக்கி பாண்டிங்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்தி வருகிறது.
நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விராட் கோலி 111 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். அவரிடம் பேட்டிங்கில் எந்த தடுமாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. ஆனால் நிலையான பிறகு திடீரென்று தனது விக்கட்டை பறிகொடுக்கிறார். இது அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து வெளியில் பல விமர்சனங்களை தற்பொழுது உருவாக்கி இருக்கிறது.
Related Cricket News on Border gavaskar trophy
-
ऑस्ट्रेलिया को पस्त कर अश्विन तोड़ सकते हैं कुंबले का महारिकॉर्ड, नरेंद्र मोदी स्टेडियम में रच सकते हैं…
रविचंद्रन अश्विन के पास महान गेंदबाज़ अनिल कुंबले का एक बड़ा रिकॉर्ड तोड़ने का मौका है। ...
-
இதற்காகவே இந்தியா சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்கிறது - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி ஏன் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை டெஸ்ட் போட்டிகளுக்கு தயார் செய்கிறது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ...
-
ஆஸ்திரேலிய தேர்வுகுழுவை கடுமையாக விமர்சித்த சுனில் கவஸ்கர்!
முழு உடற்தகுதி இல்லாத வீரர்களை தேர்வுசெய்துள்ளதாக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். ...
-
IND vs AUS: நான்காவது டெஸ்டிலிருந்தும் விலகினார் பாட் கம்மின்ஸ்!
ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது - ரிக்கி பாண்டிங்!
நடப்பு பார்டர் கவஸ்கார் கோப்பை கிரிக்கெட் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்த உலகில் சட்டேஷ்வர் புஜாரா மட்டும் வித்தியாசமானவர் - தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் பணம் கிடைக்கும் என்று தெரிந்து அதில் விளையாட முயற்சிக்காமல் தமக்கு வரக்கூடிய தமது திறமைக்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் புஜாரா மதிப்பளித்து முன்னுரிமை கொடுத்து விளையாடுவது அரிது என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். ...
-
ரிஷப் பந்தின் தாக்கத்தை இந்தியா இப்போது தான் உணர்கிறது - இயான் சேப்பல்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயான் செப்பல் ரிஷப் பந்த் அணியில் இல்லாததுதான் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என குறிப்பிட்டு இருக்கிறார். ...
-
இந்தூர் ஆடுகளம் மோசமானது - மார்க் டெய்லர்!
இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமான ஆடுகளம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்?
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் பாட் கம்மின்ஸ் இருக்க மாட்டார் என்பதால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சூர்யகுமாரை அணிக்குள் கொண்டு வருவது குறித்து கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் - டேனிஷ் கனேரியா!
சூர்யகுமார் யாதவ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மிக நன்றாக விளையாடக் கூடியவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கானேரியா தெரிவித்துள்ளார். ...
-
Pitches Have Been Poor For The Series; Indore One Was The Worst Of The Three: Mark Taylor
Former Australia captain Mark Taylor has slammed the pitches rolled out for the ongoing Border-Gavaskar Trophy, adding that the surface in Indore was the worst of them all. ...
-
Gavaskar Calls Three Demerit Points For Indore Test Wicket "little Harsh", Ponders Over Pitch For Ahmedabad
Legendary India batter Sunil Gavaskar was critical of the poor rating and three demerit points given to the pitch for third Test at Indore, and pointed out the first Test between Australia and South Africa ...
-
இது ஒரு மறக்க முடியாத டெஸ்ட் போட்டி வெற்றி - நாதன் லையன்!
விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதை ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன் என சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
इंदौर टेस्ट में भारत की हार के बाद सुनील गावस्कर बोले, भारतीय बल्लेबाजों में पिच का था खौफ
बॉर्डर-गावस्कर ट्रॉफी के तीसरे टेस्ट में ऑस्ट्रेलिया से भारत की शर्मनाक नौ विकेट की हार के बाद महान बल्लेबाज सुनील गावस्कर ने कहा कि मेजबान टीम को पर्याप्त रन नहीं मिले, उनके मन में पिच ...