In indian
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ட்விட்டர் பதிவு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் படுதோல்வியை சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டதும், ரஞ்சிக்கோப்பையில் அசத்தும் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாததும் நிறைய விமர்சனங்களை எழுப்பியது.
மேலும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் விராட் கோலி போன்ற முதன்மை அணியை தேர்வு செய்தது ஏன் என்றும் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி வரும் ஜூலை 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாமினிக்கா நகரில் இருக்கும் விண்ட்சோர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
Related Cricket News on In indian
-
ரோஹித் சர்மாவிடம் அதிகம் எதிர்பார்த்தேன் - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா நிறுத்துவார் என்று எதிர்பார்த்ததாக சுனில் கவாஸ்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் ...
-
हरमनप्रीत कौर ने जड़ा धमाकेदार पचास, भारत ने पहले T20I में बांग्लादेश को 7 विकेट से रौंदा
कप्तान हरमनप्रीत कौर (Harmanpreet Kaur) के शानदार अर्धशतक के दम पर भारतीय महिला क्रिकेट टीम ने रविवार (9 जुलाई) को ढाका के शेरे बांग्ला नेशनल स्टेडियम में खेले पहले टी-20 इंटरनेशनल में बांग्लादेश महिला क्रिकेट ...
-
பேர் 4 பட்டியளில் விராட் கோலியை நீக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் சொல்லப்பட்டு வரும் பேப் 4 பட்டியலில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு, அவரது இடத்தில் பாபர் அசாமை இணைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா காட்டமாக விமர்சித்துள்ளார். ...
-
என்னால் புஜாரா மாதிரி பேட்டிங் செய்ய இயலாது - பிரித்வி ஷா!
தான் எப்போதும் தடுப்பாட்டத்தை கையில் எடுக்கப்போவதில்லை என்றும் என்னுடைய அதிரடியான ஆட்டத்தை இனிமேலும் தொடர்வேன் என பிரித்வி ஷா தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவும் வெற்றிகரமான கேப்டனாக வருவார் - முகமது கைஃப் நம்பிக்கை!
சில அடிப்படை தவறுகளை சரி செய்தால் ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
விராட், ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை - சவுரவ் கங்குலி!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்கப்படாததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இணையத்தை கலக்கும் தோனியின் இன்ஸ்டாகிராம் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது செல்லப்பிராணிகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
खुशखबर, एशियन गेम्स में हिस्सा लेगी भारतीय क्रिकेट टीम; BCCI ने लिया बड़ा फैसला
बीसीसीआई ने एपेक्स काउंसिल मीटिंग में यह फैसला किया है कि आगामी एशियन गेम्स में भारतीय क्रिकेट टीम भी हिस्सा लेगी। ...
-
பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் கவுன்சில் கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளடது. ...
-
ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!
சிஎஸ்கே நிர்வாகத்தின் புதிய அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதாக இருந்த அம்பத்தி ராயுடு தற்போது விலகியுள்ளார். இதற்கு பிசிசிஐ வகுத்துள்ள புதிய திட்டம் தான் காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ...
-
தோனிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய அஸ்வின்!
தோனிக்கு வாழ்த்து சொல்லாமல் போனால் கலவரமே நடந்துவிடும். ஆனால் இதுதான் என்னுடைய கடைசி பிறந்தநாள் வாழ்த்து போஸ்ட் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ...
-
அயர்லாந்து தொடரில் இடம்பெறும் ரிங்கு, ருதுராஜ்; பிசிசிஐ தகவல்!
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தோனியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரிஷப் பந்த்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை கேக் வெட்டி ரிஷப் பந்த் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago