In indian
சூர்யகுமாருடன் சஞ்சு சாசனை ஒப்பீடக்கூடாது - கபில் தேவ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விகளுக்கு மோசமான பேட்டிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் அதில் முக்கியமானவராக சூர்யகுமார் யாதவ் தான் இருந்து வருகிறார்.
டி20 கிரிக்கெட்டில் நம்பர். 1 பேட்டராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் படு மோசமாக சொதப்பி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய தொடருக்கு வந்த அவர் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் தோல்விக்கே அவர் தான் காரணம் என விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்கச் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் எனவும் ஒப்பிட்டு பேசி வருகிறது.
Related Cricket News on In indian
-
தனது சேவையை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார் - லக்ஷ்மண் சிவராமாகிருஷ்ணன்!
இந்திய ஸ்பின்னர்களுக்கு உதவ முன்வந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனின் சேவையை ஏற்க தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். ...
-
நான் இருந்திருந்தால் விராட் கோலி 30 சதங்களை கூட தாண்டியிருக்க மாட்டார் - ஷோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு!
விராட் கோலி நான் விளையாடும் காலங்களில் கிரிக்கெட் விளையாடி இருந்தால் அவரால் 30 முதல் 50 சதங்களை கூட எட்டியிருக்க முடியாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் கூறியிருக்கிறார். ...
-
IPL SPECIAL: 5 गेंदबाज़ जो आईपीएल 2023 में जीत सकते हैं पर्पल कैप, लिस्ट में शामिल 3 भारतीय
IPL 2023 का पहला मैच 31 मार्च को खेला जाएगा। पिछले साल टूर्नामेंट में सबसे ज्यादा विकेट युजवेंद्र चहल ने चटकाए थे। ...
-
ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் ஐபிஎல் தொடர் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விரக்தியான கருத்தை பதிவு செய்துள்ளார். ...
-
सूर्यकुमार यादव की 0 की हैट्रिक के बाद भी समर्थन में बोले रोहित शर्मा, 'उसने सिर्फ 3 गेंद…
भारत और ऑस्ट्रलिया के बीच हाल ही में 3 मैचों की वनडे सीरीज खेली गयी थी। इस सीरीज में भारत को 2-1 से हार का सामना करना पड़ा। इस सीरीज में भारतीय बल्लेबाज सूर्यकुमार यादव ...
-
Impact Player Rule Will Bring An Interesting Dynamic To IPL 2023, Says Gujarat Titans' Vikram Solanki
Vikram Solanki, the director of cricket of Gujarat Titans franchise in the Indian Premier League (IPL), believes that the impact player rule, set to be introduced from the upcoming ...
-
உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - பிரெட் லீ!
உம்ரான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடினால் தான் அவரால் முன்னேற்றம் காண முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
'उमरान को हर दूसरे मैच में बाहर मत बिठाओ', ब्रेट ली ने उठाए टीम मैनेजमेंट पर सवाल
उमरान मलिक को भारतीय टीम में उतने मौके नहीं दिए जा रहे हैं जितने उन्हें मिलने चाहिए। ऐसा कोई और नहीं बल्कि ऑस्ट्रेलिया के पूर्व तेज़ गेंदबाज ब्रेट ली का कहना है। ...
-
It's All Up To The Franchises Now: Rohit Sharma On Player Workload Management In IPL 2023
India captain Rohit Sharma stated that the workload management of players during IPL 2023 is upto the franchises now, though he also admitted about being unsure ...
-
டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி, ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. ...
-
ऑस्ट्रेलिया ने टीम इंडिया को दिया डबल जख्म, सीरीज जीत के साथ नंबर 1 वनडे टीम का ताज…
ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने बुधवार (22 मार्च) को चेन्नई के एमए चिदंबरम स्टेडिय में खेले गए तीसरे और निर्णायक वनडे में भारत को 21 रनों से हरा दिया। इस जीत के साथ ही ऑस्ट्रेलिया की ...
-
Innings Against New Zealand Is Surely One Very Close To My Heart: SKY
Stylish Indian batter Suryakumar Yadav said that 2022 has been nothing short of a dream run for him ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் கட்டாயம் இருக்க மாட்டேன் என்று கூறிய ஹர்திக் பாண்டியாவிற்கு தனது யூட்டியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ மூலம் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ...
-
இந்திய அணிக்கு மேலும் ஒரு அடி; 6 மதங்களை மிஸ் செய்யும் ஸ்ரேயாஸ் ஐயர்!
அடுத்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறியதால், ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகியவற்றிலிருந்து விலகுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago