Indian cricket team
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதனால் 13 வருடங்கள் கழித்து சவாலான தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்தியா அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்த தொடரில் விளையாடிய இந்தியா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரு நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் விளையாடும் சில பயிற்சி போட்டிகள் நடைபெறும் என்று தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட 3 பயிற்சி போட்டியில் இந்தியா ஏ அணி விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
चेतेश्वर पुजारा ने 61वां शतक ठोककर रचा इतिहास, महान विजय हजारे का महारिकॉर्ड तोड़ा
भारतीय बल्लेबाज चेतेश्वर पुजारा (Cheteshwar Pujara) ने झारखंड के खिलाफ सौराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में खेले जा रहे रणजी ट्रॉफी 2023-24 के मुकाबले में शानदार शतक जड़कर इतिहास रच दिया। सौराष्ट्र के लिए खेलते हुए... ...
-
Ranji Trophy: 'बूढ़ा नहीं हुआ है शेर', चेतेश्वर पुजारा ने शतक ठोककर फिर खटखटाया इंडियन टीम का दरवाजा
Cheteshwar Pujara, Ranji Trophy: चेतेश्वर पुजारा ने रणजी ट्रॉफी 2024 के अपने पहले मैच में शतक ठोककर एक बार फिर इंडियन टेस्ट टीम का दरवाजा खटखटा दिया है। ...
-
टीम इंडिया को ऑस्ट्रेलिया ने दिया डबल झटका, नंबर 1 का ताज छिनने के बाद WTC पॉइंट्स टेबल…
WTC 2023-25 Points Table: पाकिस्तान के खिलाफ सिडनी क्रिकेट ग्राउंड में खेले गए तीसरे और आखिरी टेस्ट मैच में शनिवार मिली 8 विकेट के साथ ऑस्ट्रेलिया क्रिकेट टीम ने 3-0 से सीरीज अपने नाम कर ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ...
-
தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!
கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் 2 அதிகாரிகள் மீது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் வழக்கு தொடர்ந்துள்ளார். ...
-
டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா; ஆஃப்கான் தொடரில் வாய்ப்பா?
எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
-
IND vs SA: टीम इंडिया ने बनाया बड़ा अनचाहा रिकॉर्ड, 146 साल के टेस्ट इतिहास में पहली बार…
India vs South Africa: भारतीय क्रिकेट टीम ने साउथ अफ्रीका के खिलाफ दूसरे और आखिरी टेस्ट मैच में एक अनाचाहा रिकॉर्ड बना दिया। पहले दिन साउथ अफ्रीका को सस्ते में समेटने के बाद भारतीय टीम ने ...
-
2nd Test: भारत के खिलाफ इतिहास के सबसे कम स्कोर पर आउट हुई साउथ अफ्रीका,सिराज के कारण टूटा…
India vs South Africa 2nd Test: मोहम्मद सिराज (Mohammed Siraj) की बेहतरीन गेंदबाजी के दम पर भारत ने केपटाउन के न्यूलैंड्स में खेले जा रहे दूसरे औऱ आखिरी टेस्ट मैच के पहले दिन साउथ अफ्रिका ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள் - இர்ஃபான் பதான்!
இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
இனி கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் விளையாட வேண்டும் - சஞ்சய் பங்கார்!
இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் இனி கே எல் ராகுல் நடுவரிசையில் தான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29