Indian cricket team
ரிஷப் பந்த் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் தான் - காவல்துறை!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்று உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். விமானத்தில் செல்ல விரும்பாத பந்த், சாலை மார்கமாக பயணிக்க விரும்பியுள்ளார். நேற்று இரவு உத்தரகாண்ட்-ல் இருந்து புறப்பட்ட அவர், இன்று அதிகாலை ரூர்கி நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து உண்டான உடனேயே கார் தீப்பிடித்ததால் அங்கிருந்தோர் ரிஷப் பந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் ரிஷப் பந்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து உள்ளூர் காவல்துறையினர் முதற்கட்ட தகவலை கொடுத்துள்ளனர்.
Related Cricket News on Indian cricket team
-
இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!
அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ...
-
விராட் கோலி டி20 தொடரில் இல்லாதது ஆதிர்ச்சியாக உள்ளது - சபா கரீம்!
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி இலங்கை டி20 தொடரில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் வீரர் சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; மருத்துவமனையில் அனுமதி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
क्रिकेटर ऋषभ पंत का एक्सीडेंट, हालत गम्भीर (लीड-1)
भारतीय क्रिकेट टीम के सदस्य ऋषभ पंत की कार का दिल्ली से अपन घर लौटते समय एक्सीडेंट हो गया। रुड़की के नारसन बॉर्डर पर हम्मदपुर झाल के समीप मोड़ पर उनकी कार कर एक्सीडेंट हुआ। ...
-
ऋषभ पंत का हुआ भयानक एक्सिडेंट, अब होगी प्लास्टिक सर्जरी
साल 2022 का अंत किसी के लिए कितना ही अच्छा क्यों ना हो रहा हो लेकिन भारतीय क्रिकेट फैंस के लिए 30 दिसंबर की सुबह एक बुरी खबर सामने आई। ...
-
Rishabh Pant Injured As Car Hits Divider
Roorkee, Dec 30, Indian cricketer Rishabh Pant was injured in a car accident on Thursday near Uttarkhand's Roorkee, according to authorities. ...
-
சஞ்சு சாம்சன் அணியில் தொடர்ந்து நீடிக்க இதனை செய்யக்கூடாது - குமார் சங்ககாரா அட்வைஸ்!
இலங்கை அணியுடனான தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன், தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிடக்கூடாது என முன்னாள் வீரர் குமார் சங்ககாரா கூறியுள்ளார். ...
-
துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை - சூர்யகுமார் யாதவ்!
இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதம் மனம்திறந்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா vs இந்தியா?
தென் ஆபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை பார்ப்போம். ...
-
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மனம் திறந்த ஷிகர் தவான்!
தாம் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஷிகர் தவான் முதல்முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.எனினும் அந்தப் பதிவை போட்ட சில மணி நேரத்தில் ஷிகர் தவான் அதனை டெலிட் செய்து விட்டார். ...
-
பும்ரா முழு உடல் தகுதியுடன் உள்ளார்; ஆனாலும் அவருக்கு ஓய்வு தேவை - பிசிசிஐ!
பும்ரா முழு உடல்தகுதியுடன் இருந்தும் அவரை இலங்கை தொடருக்கு எடுக்காதது ஏன் என்பது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலியின் இடத்திற்கு ஆபத்து வந்துவிட்டது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டுவார் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர் - ஹர்ஷா போக்லே!
இந்திய டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பந்த் வெளியேற்றப்பட்டுள்ளது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL: இந்திய ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு; சஞ்சு சாம்சனுக்கு இடம், ஷிகர் தவான் நீக்கம்!
இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29