Indian cricket team
உலகக்கோப்பை தொடரின் தொடக்க வீரர் யார்? - தினேஷ் கார்த்திக் பதில்!
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதியில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை.டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பிறகு, தோல்விக்கான காரணங்களை கூறி, சில இந்திய வீரர்களை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தோல்விக்கு முதல் காரணமாக ஓபனிங் பார்ட்னர்ஷிப்தான் இருக்கிறது. ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் இருவரும் தடவி தடவி ரன்களை சேர்த்ததால், இந்தியா பவர் பிளேவில் சராசரியாக 6 ரன்களை மட்டுமே இத்தொடரில் அடித்திருக்கிறது. அடுத்து, சீனியர் பந்துவீச்சாளர் சிறப்பாக சோபிக்காமல் இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Indian cricket team
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவருக்கு வாய்ப்புள்ளது - கவுதம் கம்பீர்!
இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் பிரித்வி ஷாவும் இருப்பதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகியவிடும் - முகமது கைஃப்!
தற்போதில் இருந்தே தயாராகுவது முக்கியம். இல்லையெனில் வைரத்தை தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும் என இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
गौतम गंभीर ने पृथ्वी शॉ को भारत का भावी कप्तान बताया
नई दिल्ली, 28 नवंबर भारत के पूर्व क्रिकेटर गौतम गंभीर ने मुंबई और दिल्ली कैपिटल्स के बल्लेबाज पृथ्वी शॉ को, हार्दिक पांड्या के साथ टी20 क्रिकेट में भारत के भविष्य के कप्तान के रूप में ...
-
NZ vs IND: ரிஷப் பந்தின் பேட்டிங்கை விமர்சித்த ஸ்ரீகாந்த்!
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், நியூசிலாந்துக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இளம் வீரர் ஒருவரை விமர்சித்துள்ளார். ...
-
Dravid, Rohit Have The Responsibility To Shield Arshdeep From An Overdose Of Advice: Brett Lee
Australia fast-bowling great Brett Lee wants India skipper Rohit Sharma and head coach Rahul Dravid to take the responsibility of shielding left-arm fast-bowler Arshdeep Singh from the overdose of advice that a young cricketer gets ...
-
அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் - ஷுப்மன் கில்!
ஒருவேளை மழை பெய்தால் மைதானத்திற்கு மேல் கூரை அமைக்கலாம். இது எல்லாம் கிரிக்கெட் போர்டு எடுக்க வேண்டிய முடிவு என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டி தோனி; வைரல் காணொளி!
பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான் ஆகியோருடன் தோனியும் சேர்ந்து ஆட்டம்போட்டு கொண்டாடிய தருணங்களின் காணொளி தற்போது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ...
-
கால்பந்து உலகக்கோப்பையிலும் ரசிகர்கள் ஆதரவை பெற்ற சஞ்சு சாம்சன்!
தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள். ...
-
Srikkanth Says Pant Not Utilising His Chances, Suggests Giving Him A Break To Reinvent His Game
Former India captain Krishnamachari Srikkanth has expressed his disappointment at wicket-keeper Rishabh Pant for not utilizing the opportunities coming his way and cementing a permanent place in the Indian white-ball sides. ...
-
क्रिकेट विश्व कप सुपर लीग: भारत शीर्ष पर बरकरार,बारिश के बाद दूसरा मैच धुलने के बाद न्यूजीलैंड तीसरे…
भारत क्रिकेट विश्व कप सुपर लीग (सीडब्ल्यूसीएसएल) तालिका में शीर्ष पर बरकरार है, जबकि मेजबान न्यूजीलैंड रविवार को हैमिल्टन में बारिश के कारण दूसरा मैच रद्द होने के बाद तीसरे स्थान पर पहुंच गया। ...
-
CWCSL Standings: India Remain At Top, New Zealand Move Up To 3rd Spot After Rain Abandons 2nd ODI
India continued to be at the top of the Cricket World Cup Super League (CWCSL) standings while hosts New Zealand moved one spot up to the third on Sunday ...
-
கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே தொடரின் போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஷிகர் தவான் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவிடம் இயற்கையாகவே தலைமை பொறுப்பு உள்ளது - டேவிட் மில்லர்!
இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
நெஹ்ராவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து அணியை உருவாக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
நெஹ்ராவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து அடுத்த உலக கோப்பைக்கான டி20 இந்திய அணியை உருவாக்கலாம் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29