Team india
இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்தானது.
Related Cricket News on Team india
-
इंग्लैंड ने पूर्व क्रिकेटर पॉल न्यूमैन ने कहा, भारत ने टेस्ट क्रिकेट का सम्मान नहीं किया
इंग्लैंड के पूर्व क्रिकेटर पॉल न्यूमैन (Paul Newman) ने भारतीय कैंप में कोरोना मामले सामने आने के कारण मैनचेस्टर में होने वाले पांचवें टेस्ट मैच के रद्द होने को लेकर भारतीय क्रिकेटर, बीसीसीआई और आईपीएल ...
-
भारत के साउथ अफ्रीका दौरे के शेड्यूल की घोषणा, जानें कब-कहां खेले जाएंगे टेस्ट,वनडे, टी-20 सीरीज के मैच
भारतीय क्रिकेट टीम को इस साल के अंत में साउथ अफ्रीका दौरे पर जाना है। जहां उसे तीन टेस्ट, तीन वनडे और चार टी-20 इंटरनेशनल मैचों की सीरीज खेलनी है। टी-20 वर्ल्ड कप के बाद ...
-
विराट कोहली के वनडे,टी-20 टीम की कप्तानी छोड़ने की खबर पर BCCI ने तोड़ी चुप्पी,कहा- यह बकवास है
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) के कोषाध्यक्ष अरुण धूमल (Arun Dhumal) ने सोमवार को उन रिपोर्टो को खारिज किया जिसमें यह कहा गया था कि विराट कोहली (Virat Kohli) आईसीसी टी-20 वर्ल्ड कप के बाद लिमिटेड ...
-
BCCI ने एक टेस्ट के बदले अगले साल इंग्लैंड में 2 अतिरिक्त टी-20 मैच खेलने का प्रस्ताव दिया
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ने कोरोना चिंताओं के कारण भारत और इंग्लैंड के बीच मैनचेस्टर में होने वाले पांचवें टेस्ट मैच के रद्द होने के बाद अगले साल इंग्लैंड में दो अतिरिक्त टी-20 मैच ...
-
கரோனா பாதிப்பு குறித்து மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி!
கரோனா பாதிப்பு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மௌனம் கலைத்துள்ளார். ...
-
இந்திய வீரர்களில் அச்சம் எதனால்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சமடைந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. ...
-
India vs England: भारत-इंग्लैंड के पांचवें टेस्ट को लेकर आई बुरी खबर, पहले दिन का खेल हुआ स्थगित
भारत और इंग्लैंड के बीच मैनचेस्टर में खेले जाने वाले पांचवें और आखिरी टेस्ट मैच का पहले दिन का खेल स्थगित हो गया है। हालांकि इसे लेकर बीसीसीआई ने अभी कोई आधिकारिक ऐलान नहीं किया ...
-
பிசிசிஐ கேட்டதும் ஒப்புக்கொண்ட தோனிக்கு நன்றி - சௌரவ் கங்குலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் கேப்டன் தோனிக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா உறுதியாகியிருப்பதால், நாளை தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது. ...
-
इंग्लैंड के खिलाफ पांचवें टेस्ट से पहले टीम इंडिया को झटका,सपोर्ट स्टाफ का एक और सदस्य हुआ कोरोना…
भारत और इंग्लैंड के बीच मेंचेस्टर में खेला जाने वाला पांचवा और अंतिम टेस्ट पर खतरा मंडरा रहा है। बुधवार को भारतीय टीम के सपोर्ट स्टाफ का एक और सदस्य कोविड-19 से संक्रमित पाया गया ...
-
இணையத்தில் வரைலாகும் அஸ்வினின் ட்வீட்!
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரவிச்சந்திர அஸ்வினின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியும் கோலியும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். இதனால்தான் ரவி சாஸ்திரி கரோனாவால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப் படுவதை நிறுத்துங்கள் - டி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து தொடரில் இந்திய ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப்படுவதை நிறுத்துங்கள் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago