Indian cricket team
இவர்தான் என்னை பொறுத்தவரை நம்பர் 1 பவுலர் - கிறிஸ் வோக்ஸ்!
இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தற்காலத்தில் வேகப் பந்துவீச்சுதுறை மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. கேப்டனாக விராட் கோலி மற்றும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த காலகட்டத்தில் இருந்து இந்தநிலை தொடர்கிறது. தற்பொழுது நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற ஆறு அணிகளில், வேகப்பந்துவீச்சாளர்களின் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் அணியை விட, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மிகச்சிறப்பாக இருந்தது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களிடம் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் கிடையாது. சராசரியாக 140 கிலோ மீட்டர் என்கின்ற அளவில்தான் வீசுகிறார்கள். ஆனால் அவர்கள் கையில் இருக்கும் வித்தை என்பது அபாரமானதாக இருக்கிறது. அவர்களின் துல்லியமும் புத்திசாலித்தனமும் சிறப்பாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் மற்ற அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களை விட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தனித்து தெரிகிறார்கள். இதன் காரணமாகவே தற்பொழுது இந்திய அணி எந்த நாட்டிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சென்றாலும் வெல்ல முடியும் என்கின்ற சூழல் உருவாகி இருக்கிறது.
Related Cricket News on Indian cricket team
-
அணிக்கு வேண்டிய வகையில் எனது பங்களிப்பை வழங்குவேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் தனது நெஞ்சத்துக்கு மிகவும் நெருக்கமானது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
டி20 போட்டிகளில் நீங்கள் எவ்வாறு விளையாடுகிறீர்களோ அதேபோன்று ஒருநாள் போட்டியிலும் பாசிட்டிவாக விளையாடுங்கள் என சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ் வழங்கியுள்ளார். ...
-
राहुल द्रविड़ ने कही सीधी बात, अगर इंजरी के कारण जगह बनती है तो पहला नाम अश्विन का…
पीसीए स्टेडियम में ऑस्ट्रेलिया के खिलाफ भारत की वनडे सीरीज की शुरुआती मैच से पहले मुख्य कोच राहुल द्रविड़ का मानना है कि अनुभवी ऑफ स्पिनर रविचंद्रन अश्विन टीम में मौका बनने पर उनकी नजर ...
-
ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை கேட்டதே இல்லை - ஸ்ரீசாந்த்!
ஒவ்வொரு முறையில் ஆடுகளத்திற்கும், பிட்ச்சிற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வோம். ஆனால் சஞ்சு சாம்சன் ஒருநாளும் கேட்டதே இல்லை என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விமர்சித்துள்ளார். ...
-
என்ன ஆனாலும் அவருக்கு நாங்கள் வாய்ப்பு தருவோம் - சூர்யகுமாருக்கு ஆதரவாக ராகுல் டிராவிட்!
இந்திய அணி நிச்சயம் சூர்யகுமார் யாதவை ஆதரித்து அவருக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா செய்ததை இப்போது ஷுப்மன் கில் செய்வார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்பையில் என்ன செய்தாரோ அதை ஷுப்மன் கில்லாலும் செய்ய முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளர். ...
-
After This World Cup, We Will Be Talking About Shubman Gill More Often, Says Suresh Raina
ODI World Cup: Seeing the ongoing form of Shubman Gill, former India cricketer Suresh Raina feels that after this year’s Men’s ODI World Cup is over, people in the cricketing circles will be talking about ...
-
இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடுவதில் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
நான் சிறுவயதில் இருக்கும்போது இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது அந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான உணர்வை தருகிறது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் ஒருநால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் அபாரம்; முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரு டாப் 10 இடங்களுக்குள் நீடிக்கின்றனர். ...
-
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சாளர்களில் முதலிடத்திற்கு முன்னேறி சிராஜ் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் முகமது சிராஜ், ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29