Indian cricket team
தவறுகளை சரிசெய்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி காட்டம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 - 1 என்ற சூழலில் தற்போது உள்ளன. தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சொந்த மண்ணில் அசைக்க முடியாத பலத்துடன் இருக்கும் இந்திய அணி இந்த முறை மோசமாக சறுக்கியதற்கு பிட்ச் மீது தான் பலரும் காரணம் கூறுகின்றனர். ஏனென்றால் நல்ல வேகமும், பவுன்ஸும் கொண்ட பிட்ச் என நினைத்து தான் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் முதல் நாளன்றே சராசரியாக 4.5 டிகிரி அளவிற்கு பந்து ஸ்பின் ஆனது. இதனால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பிட்ச் தந்த மாற்றத்தால் முதல் நாளில் 14 விக்கெட்களும், 2ஆவது நாளில் 16 விக்கெட்களும் சரிந்துவிட்டது.
Related Cricket News on Indian cricket team
-
Jasprit Bumrah Likely To Fly To New Zealand For Back Surgery: Report
India fast bowler Jasprit Bumrah is likely to fly to New Zealand to undergo surgery for his back injury. According to a Cricbuzz report ...
-
जसप्रीत बुमराह को लेकर आई बुरी खबर, इतने समय के लिए हो सकते हैं क्रिकेट से बाहर
जसप्रीत बुमराह (Jasprit Bumrah) अपनी पीठ की सर्जरी कराने के लिए न्यूजीलैंड जा सकते हैं। क्रिकबज की एक रिपोर्ट के अनुसार, भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ...
-
இந்திய வீரர்களை கடுமையாக சாடிய இயன் சேப்பல்!
ஸ்ரேயாஸ் ஐயர் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக நல்ல வீரர் என நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன் .ஆனால் இதுவரை என் கண்களால் நான் அதை பார்க்கவில்லை என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
-
ஜடேஜாவின் தவறை சுட்டிக்காட்டி கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா செய்த தவறை சுட்டிக்காட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். ...
-
நான் இப்போது செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பெரிய சாதனையாக தெரிகிறது - ரிஷப் பந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்து அடைந்த பிறகு முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார். ...
-
கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? - ரோஹித் சர்மா பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக கேஎல் ராகுல் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
After My Accident, I've Found Happiness In Even Being Able To Brush My Teeth Every Day: Rishabh Pant
India wicketkeeper Rishabh Pant, who is currently on the road to recovery after surviving a horrific car accident last December, shared a positive update on his fitness, saying: "I am much better now and making ...
-
பும்ரா இல்லாமல் விளையாடப் பழகிக்கொள்ள வேண்டும் - சபா கரீம்!
பும்ராவின் காயத்தை நாம் பார்த்தால் அவர் தன்னுடைய பந்து வீசும் ஸ்டைலையே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது என முன்னாள் வீரர் சபா கரிம் தெரிவித்துள்ளார். ...
-
நான் எப்போதுமே வாய்ப்புகளைத் தேடிக்கொண்டுதான் இருந்தேன் - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
ஐபிஎல் அணியான ஆர்சிபி போட்காஸ்ட் நிகழ்ச்சியில், தோனி இருந்தபோது அணியில் விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி பற்றி தினேஷ் கார்த்திக் சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். ...
-
ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி; காங்குலி கூறிய முக்கிய தகவல்!
விபத்தினால் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியில் ரிஷப் பந்த் எப்போது மீண்டும் இடம்பெறுவார் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. ...
-
Whatever You Feel, Just Put It Across: KS Bharat On Captain Rohit's Message To Him Over DRS Calls
Indore, Feb 27, India wicketkeeper-batter KS Bharat on Monday revealed that skipper Rohit Sharma has advised him to express his thoughts on whatever he feels over DRS calls during the ongoing Border-Gavaskar Trophy against Australia. ...
-
डब्ल्यूपीएल 2023: दिल्ली कैपिटल्स के खिलाड़ियों ने कहा, बड़े खिलाड़ियों से सीखने का मिलेगा मौका
महिला प्रीमियर लीग का उद्घाटन संस्करण बस कुछ ही दिन दूर है और दिल्ली कैपिटल्स के खिलाड़ी इस ऐतिहासिक टूर्नामेंट में अपना जादू दिखाने के लिए उत्सुक हैं। दिल्ली कैपिटल्स ने इस महीने की शुरुआत ...
-
தோனியுடனான அனுபவம் குறித்து மனம் திறந்த இஷாந்த் சர்மா!
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா தோணியுடனான தனது அனுபவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். ...
-
இனி துணைக்கேப்டன் பதவியே தேவையில்லை -ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ள சூழலில் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், இனி அப்பதவியே தேவையில்லை என விளாசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29