Ind
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், இதைத்தான் எனது அணிக்கு கூற விரும்புகிறேன்- தசுன் ஷனகா!
இந்தியா - இலங்கை அணிகள் விளையாடிய கடைசி டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார் போல, சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார்.
சூரியகுமார்-க்கு முன்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து நல்ல டெம்போ செட் செய்தார். கடைசியில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 21 ரன்களை வெறும் 9 பந்துகளில் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 228/5 ரன்கள் அடித்திருந்தது.
Related Cricket News on Ind
-
சூர்யகுமாருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - ஹர்திக் பாண்டியா!
நான் மட்டும் சூரியகுமார் யாதவிற்கு பந்துவீச்சாளராக இருந்திருந்தால், என் மனதே உடைந்திருக்கும் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
Bowlers Step Up As India Beat Sri Lanka By 91 Runs In 3rd T20I; Clinch T20I Series 2-1
IND vs SL 3rd T20I: Surykumar remained the hero of the match with his 3rd T20I ton as India clinched the 3-match series 2-1. ...
-
IND vs SL, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
அபார சதத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
இலங்கை எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை விளாசினார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார். ...
-
IND vs SL, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் பிரமாண்ட சதம்; இலங்கைக்கு 229 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அபார சதத்தின் மூலம் 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
रविचंद्रन अश्विन ने बता दिया, कब होगी रविंद्र जडेजा की वापसी ?
रविचंद्रन अश्विन पिछले काफी समय से चोट के चलते टीम इंडिया से बाहर हैं। हालांकि, अब रविचंद्रन अश्विन ने इशारों-इशारों में बताया है कि वो कब टीम इंडिया में वापसी कर सकते हैं। ...
-
मैच खत्म होने से पहले ही हाथ मिलाने लगे थे हार्दिक पांड्या, हरकत देखकर भड़के फैंस
श्रीलंका के खिलाफ दूसरे टी-20 में हार के बाद हार्दिक पांड्या ने एक ऐसी हरकत की है जिसके चलते उन्हें काफी ट्रोल किया जा रहा है। ...
-
IPL ऑक्शन में इस खिलाड़ी को नहीं खरीद पाती कोई भी फ्रेंचाइजी, गौतम गंभीर बोले 'कम पड़ जाते…
दासुन शनाका अपने करियर की गोल्डन फॉर्म में हैं, लेकिन आईपीएल ऑक्शन में महज़ 50 लाख बेस प्राइस पर भी उन्हें कोई खरीदार नहीं मिला। ...
-
அர்ஷ்தீப் சிங் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை? - சபா கரீம் சரமாரி கேள்வி!
விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடாததே அர்ஷ்தீப் சிங் தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விமர்சித்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ...
-
IND vs SL 3rd T20: Re-entry करेंगे हर्षल पटेल? यॉर्कर किंग हो सकता है टीम से बाहर
अर्शदीप सिंह ने टी-20 सीरीज के दूसरे मुकाबले में बेहद खराब प्रदर्शन किया था। उन्होंने 2 ओवर में पांच नो बॉल समेट 37 रन लुटाए थे। ...
-
IND vs SL 3rd T20I: हार्दिक पांड्या के IPL टीममेट पर गिरेगी गाज, CSK का खिलाड़ी बन सकता…
भारत और श्रीलंका के बीच तीन मैचों की टी20 सीरीज 1-1 की बराबरी पर पहुंच चुकी है। सीरीज का आखिरी मुकाबला राजकोट में 7 जनवरी को खेला जाएगा। ...
-
'कायदे में रहोगे तो फायदे में रहोगे', इरफान पठान ने की सीधी बात नो बकवास
श्रीलंका के खिलाफ दूसरे टी-20 में भारतीय गेंदबाज़ों ने काफी नो बॉल्स डाली जिसके चलते गेंदबाज़ों खासकर अर्शदीप सिंह की काफी आलोचना की जा रही है। ...
-
6,6,6: RCB के 10.75 करोड़ के बॉलर के काल बने अक्षर पटेल, कूट-कूटकर तोड़ डाल मनोबल
अक्षर पटेल Wanindu Hasaranga का काल बनकर सामने आए। अक्षर पटेल ने हसरंगा की इतनी कुटाई कर दी कि श्रींलकाई कप्तान ने उन्हें लास्ट ओवर ही नहीं दिया। ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago