Indian cricket team
திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு முழுவதுமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது, நவம்பர் 19ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. ஆஃப்கானிஸ்தான் போன்ற சிறிய அணிகள் கூட இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு, தற்போது தயார் நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் உலகக் கோப்பையை நடத்தும் பெரிய அணியான இந்திய கிரிக்கெட் அணி இன்னும் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ஒரு முழுமையான அணியாக தயாராகவில்லை என்பதுதான் உண்மை. 11 பேர் கொண்ட விளையாடும் இந்திய அணியில் இடம்பெறக்கூடிய வகையில் இருந்த நான்கு வீரர்களுக்கு மேல் தற்பொழுது காயமடைந்து இருப்பது, இந்திய அணி நிர்வாகத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.
Related Cricket News on Indian cricket team
-
கேஎல் ராகுல் கிடைத்தால் நாம்மால் சாம்சனை பார்க்க இயலாது - ஆகாஷ் சோப்ரா!
இந்த நேரத்தில் கே எல் ராகுல் கிடைத்தால், உலகக் கோப்பை அணியில் மட்டும் கிடையாது ஆசிய கோப்பை அணியிலும் நம்மால் சஞ்சு சாம்சனை பார்க்க முடியாது. அவருக்கான வேலை முடிந்து விட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இந்த இந்திய பவுலரை சமாளிக்க 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
புவனேஷ்வர் குமாருக்கு எதிராக 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன். என்னால் அது நடக்காமல் இருப்பதை தடுக்க முடியவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னால் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
'After Yuvraj Singh Nobody Has Come..': Rohit Sharma Admits To India's No.4 Slot Issue Ahead Of WC And…
Indian skipper Rohit Sharma has expressed concerns over unresolved issues with the No.4 spot in ODIs, stating that "after Yuvraj Singh, nobody has come and settled in". With less than two months to go ...
-
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு பின் நிரந்தர நம்பர் 4 பேட்ஸ்மேன் இல்லாதது பின்னடைவாக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இதனை செய்தால் உம்ரான் தான் இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் - பிரையன் லாரா!
உம்ரான் மாலிக் டேல் ஸ்டெய்ன் உடன் தொடர்ந்து பணியாற்றி வந்தால், அவர் இந்தியா தயாரிக்கும் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத போது நான் அதிர்ச்சியடைந்தேன் - ஷிகர் தவான்!
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத பொழுது நான் முதலில் அதிர்ச்சி அடைந்தேன் என்று இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நிச்சயம் என்னை உலக கோப்பை தொடரில் பார்ப்பீர்கள் - தினேஷ் கார்த்திக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நிச்சயம் என்னை பார்ப்பீர்கள் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. ...
-
எல்லாம் சரிதான், ஆனால் ஐசிசி தொடரை கூட இந்தியாவில் வெல்ல முடியவில்லை - டேரன் சமி
இந்திய அணியால் திறமையான வீரர்களை உருவாக்க முடிகிறது . ஆனாலும் அவர்களால் கடந்த 10 வருடங்களில் ஒரு ஐசிசி சர்வதேச கிரிக்கெட் தொடரை கூட வெல்ல முடியவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
फास्ट बॉल स्पिन डालते थे अक्षर पटेल, बैटर से पेसर और फिर स्पिनर बन गए; आप भी सुने…
अक्षर पटेल अपने शुरुआती दिनों में सिर्फ एक बल्लेबाज थे, लेकिन फिर उन्होंने फास्ट बॉलिंग करनी शुरू की और फिर वह एक स्पिन ऑलराउंडर बन गए। ...
-
ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரும் இழப்பு - நாசர் ஹுசைன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் தற்போது இந்திய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29