Indian cricket team
விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோற்ற போதும், ரசிகர்களுக்கு ஆறுதலாய் இருந்த விஷயம் விராட் கோலியின் சதம் தான். 1000 நாட்களுக்கும் மேலாக சதமடிக்காமல் இருந்த அவரின் காத்திருப்பும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முடிவு பெற்றது.
அந்த போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சதம் மட்டுமல்லாமல் அந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ( 276 ரன்கள் ) 2ஆவது இடத்தை பெற்று அசத்தினார். ஆனால் கோலி சதமடித்ததில் இருந்துமே தற்போது புதிய குழப்பம் உருவாகியுள்ளது.
Related Cricket News on Indian cricket team
-
Varun Aaron 'Hopeful' About His Comeback To Team India; 'I Am Competing With Myself'
The 32-year-old recently parted ways with his state side Jharkhand and will play for Baroda in the upcoming 2022-23 season of domestic cricket. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். ...
-
இவர்களை வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக சுருட்டிவிடலாம் - ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கான் கூறிய இந்திய அணி பற்றிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பாக மாறியுள்ளது. ...
-
பேட்டிங் ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக்கோப்பை தொடருக்காக முழு பேட்டிங் ஸ்டைலிலும் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். ...
-
இந்திய அணியில் கண்டிப்பாக அஸ்வின் இடம் பெறவேண்டும் - டேனியல் விட்டோரி!
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணி கேப்டன் டேனியல் விட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
'ऋषभ पंत का फ्यूचर तगड़ा है, मुझे लगता है वो इंडियन टीम का कप्तान बनेगा'
ऋषभ पंत आईपीएल में दिल्ली कैपिटल्स की कप्तानी करते हैं। वह भारतीय टीम की वर्ल्ड कप स्क्वाड का हिस्सा हैं। ...
-
ஓய்வை அறித்த ரோஜர் ஃபெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஓரங்கட்டப்பட்ட வீரருக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கும் ரசிகர்கள்; பிசிசிஐ-க்கு தலைவலி!
வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டியின்போது சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக மைதானத்திலேயே ரசிகர்கள் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
விராட் கோலி நிச்சயமாக ஓய்வை அறிவிப்பார் - சோயிப் அக்தர்!
இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் கூறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அடித்து கூறியுள்ளார். ...
-
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருக்க வேண்டும் - திலீப் வெங்சர்கார்!
முகமது சமி உள்ளிட்ட மூன்று வீரர்கள் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று திலீப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். ...
-
பிசிசிஐ தலைவர், செயலாளர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
பிசிசிஐ எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளதால் ஏற்கனவே தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலி 2வது முறையாக மீண்டும் அடுத்த 3 வருடங்களுக்கு தலைவராக நீடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ...
-
'मैं तब तक क्रिकेट नहीं देखूंगा जब तक निष्पक्ष सेलेक्शन ना हो जाए'
भारतीय टीम का टी-20 वर्ल्ड कप के लिए सेलेक्शन हो गया है। इस टीम को देखकर कुछ लोग खुश हैं तो कुछ लोगों का मानना है कि टीम का चयन निष्पक्ष तौर पर नहीं किया ...
-
ਟੀ-20 ਵਰਲਡ ਕਪ ਲਈ ਭਾਰਤੀ ਟੀਮ ਦਾ ਐਲਾਨ, ਇਹ ਹੈ 15 ਖਿਡਾਰਿਆਂ ਦੀ ਲਿਸਟ
ਆਗਾਮੀ ਟੀ-20 ਵਿਸ਼ਵ ਕੱਪ ਲਈ ਭਾਰਤੀ ਟੀਮ ਦਾ ਐਲਾਨ ਕਰ ਦਿੱਤਾ ਗਿਆ ਹੈ। ਇਸ ਟੀਮ ਵਿੱਚ ਜਸਪ੍ਰੀਤ ਬੁਮਰਾਹ ਅਤੇ ਹਰਸ਼ਲ ਪਟੇਲ ਦੀ ਵਾਪਸੀ ਹੋਈ ਹੈ। ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29