Team india: Cricket News & Match Updates
பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் நான்காவது நாளன்று இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரை தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த கடுமையான பயோ பபுளையும் மீறி ரவிசாஸ்திரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காரணம் என்ன ? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பு தளத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. Read More...
Related Cricket News for Team india - Tesst
ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப் படுவதை நிறுத்துங்கள் - டி வில்லியர்ஸ்!
ENG vs IND: टीम इंडिया इतिहास रचने से 1 कदम दूर, 89 साल में कभी नहीं हुआ ऐसा
विराट कोहली ने कप्तानी में बनाया वो रिकॉर्ड, जो एमएस धोनी और कपिल देव भी नहीं कर पाए
Do Not Miss: BCCI Shares 'Unseen Visuals' From Dressing Room After Oval Win
नासिर हुसैन ने कहा,रविंद्र जडेजा का चतुराई से इस्तेमाल भारत की जीत का एक कारण
Anushka Sharma Hails Hubby Virat Kohli-Led Team India's Victory
जसप्रीत बुमराह ने खुद जाकर मांगी थी विराट कोहली से गेंदबाजी, ऐसे बनाया था इंग्लैंड को हराने का प्लान
ओवल में एतेहासिक जीत पर प्रधानमंत्री मोदी, गांगुली और तेंदुलकर ने की टीम इंडिया की सराहना
शार्दुल ठाकुर के नाम दर्ज हुआ अनोखा रिकॉर्ड, भारत के लिए ऐसा करने वाले पहले खिलाड़ी बने
Approached Kohli For The Ball As I Wanted To Create Pressure: Jasprit Bumrah
ENG vs IND : இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!
जसप्रीत बुमराह टेस्ट में सबसे तेज 100 विकेट लेने वाले भारतीय तेज गेंदबाज बने,तोड़ा कपिल देव का रिकॉर्ड
टीम इंडिया को डबल झटका, पांचवें दिन मैदान पर नहीं उतर पाएंगे रोहित शर्मा और चेतेश्वर पुजारा
शार्दुल ठाकुर ने लगातार दूसरा अर्धशतक ठोककर रचा इतिहास, ऐसा करने वाले दुनिया के छठे खिलाड़ी बने
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16